/* */

You Searched For "#governmenthospital"

மதுரை மாநகர்

மதுரை அரசு மருத்துவமனையில் ரூ. 7 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு

மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் உள்ள கொரோனா பிரிவில் ரூ.7 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடு போயுள்ளது.

மதுரை அரசு மருத்துவமனையில் ரூ. 7 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு
குன்னூர்

குன்னூரில் மண் சரிவு: அந்தரத்தில் தொங்கிய அரசு மருத்துவமனை

குன்னூரில் பொதுமக்களின் எதிர்ப்புகளை மீறி மண் அகற்றியதால் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டு அரசு மருத்துவமனை அந்தரத்தில் தொங்கியது.

குன்னூரில் மண் சரிவு: அந்தரத்தில் தொங்கிய அரசு மருத்துவமனை
ராதாபுரம்

அரசுமருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்திநிலையம்-அப்பாவு திறந்து

தமிழக சபாநாயகர் மு.அப்பாவு , மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு முன்னிலையில், கூடங்குளம் அரசு மருத்துவமனை வளாகத்தில், புதிய ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தினை...

அரசுமருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்திநிலையம்-அப்பாவு திறந்து வைத்தார்.
கிருஷ்ணகிரி

அரசு மருத்துவமனையில் மின்தடை: வெண்டிலேட்டர் செயல்படாததால் கொரோனா...

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் மின்தடையால் வெண்டிலேட்டர் செயல்படாததால் கொரோனா நோயாளி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு மருத்துவமனையில் மின்தடை: வெண்டிலேட்டர் செயல்படாததால் கொரோனா நோயாளி உயிரிழப்பு
திருச்செங்கோடு

திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் நாமக்கல் கலெக்டர் திடீர் ஆய்வு

திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில், நாமக்கல் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் நாமக்கல் கலெக்டர் திடீர் ஆய்வு
கோபிச்செட்டிப்பாளையம்

கோபிச்செட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு

கோபிச்செட்டிபாளையத்தில் அரசு மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணன் உன்னி ஆய்வு மேற்கொண்டார்.

கோபிச்செட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு
தியாகராய நகர்

ஆக்சிஜன் உற்பத்தி மையம்: சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில்...

நிமிடத்திற்கு 500 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தனர்.

ஆக்சிஜன் உற்பத்தி மையம்: சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் துவக்கம்..!
கோவை மாநகர்

ஊதிய உயர்வு கோரி மருத்துவக் கல்லூரி முதுநிலை மாணவர்கள் போராட்டம்

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டு கோரிக்கை விடுத்தனர்.

ஊதிய உயர்வு கோரி மருத்துவக் கல்லூரி முதுநிலை மாணவர்கள்  போராட்டம்
நாமக்கல்

நாமக்கல்: கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்தவர் தற்கொலை

நாமக்கல் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்தவர், கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நாமக்கல்: கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்தவர் தற்கொலை
புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு ஒருவர் பலி

புதுக்கோட்டை மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு ஒருவர் பலி