You Searched For "#fish"
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நாளை முதல் மீன் மார்க்கெட்
திருச்சி மத்திய பேருந்துநிலையம் நாளை முதல் மொத்த வியாபார மீன் மார்க்கெட்டாக செயல்படுகிறது.
இராயபுரம்
கட்டுப்பாடுகளை மீறினால் மீன்விற்பனைக்கு தடை: சென்னை மாநகராட்சி
கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டால் மீன் விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி எச்சரித்துள்ளார்.
மயிலாடுதுறை
வைத்தீஸ்வரன்கோவில் மீன் விற்பனை அங்காடிக்கு சீல் வைப்பு
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் மீன் விற்பனை அங்காடியை பேரூராட்சி செயல் அலுவலர் இழுத்து மூடி சீல் வைத்தார்.
மதுரை மாநகர்
கொரோனா காலத்திலும் மதுரை வண்டியூர் கண்மாயில் மீன்பிடிக்க தடையில்லை
வண்டியூர் கண்மாயில்தொய்வின்றி நடைபெற்று வரும் மீன் பிடிக்கும் தொழில்.
அரியலூர்
அரியலூர் அருகே கொரோனா அச்சமின்றி மீன்பிடி திருவிழாவில் கூடிய மக்கள்
அரியலூர் அருகே கொரோனா அச்சமின்றி மீன் பிடி திருவிழாவில் கூடிய பொதுமக்களை போலீசார் விரட்டினர்.
தொண்டாமுத்தூர்
உக்கடம் பெரியகுளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட உக்கடம் பெரியகுளத்தில் மீன்கள் செதது மிதக்கின்றன. துர்நாற்றமும் வீசுகின்றன. மாநகராட்சி நிர்வாகம் செத்துபோன மீன்களை...
மயிலாடுதுறை
முழு ஊரடங்கையொட்டி இன்றே மீன், இறைச்சி வாங்க ஆர்வம் காட்டிய
ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கையொட்டி மயிலாடுதுறையில் இன்றே மீன், இறைச்சி வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டினர்.
ஈரோடு மாநகரம்
ஈரோடு காலிங்கராயன் வாய்க்காலில் இறந்து மிதக்கும் மீன்கள்: கழிவுநீர்...
ஈரோடு வைராபாளையம் பகுதியில் காலிங்கராயன் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதன் காரணமாக மீன்கள் இறந்து மிதக்கிறது. இதனால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம்...
உத்திரமேரூர்
மீன்குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டம் துவக்கம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராம குளங்களில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம் 2020 -2021 ன்...
நாகப்பட்டினம்
மீன் வளம் பெருக வேண்டி பெண்கள் நேர்த்திக்கடன்
நாகை மாவட்டத்தில் மீன்வளம் பெருக வேண்டி, முளைப்பாரியை கடலில் விட்டு மீனவப் பெண்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம் மகா...
பொன்னேரி
இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின்
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் இறந்த நிலையில் டால்பின் கரைஒதுங்கியது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது.திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு...
தமிழ்நாடு
சுரண்டை அருகே மீன் வலையில் சிக்கி ஒருவர் பலி
சுரண்டை அருகே மீன் வலையில் சிக்கி ஒருவர் பரிதாபமாக பலியானார்.வீரகேரளம்புதூர் வட்டம் ராஜகோபாலபேரி சிஎஸ்ஐ சர்ச் தெருவைச் சேர்ந்த தங்கையா என்பவர் மகன்...