/* */

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நாளை முதல் மீன் மார்க்கெட்

திருச்சி மத்திய பேருந்துநிலையம் நாளை முதல் மொத்த வியாபார மீன் மார்க்கெட்டாக செயல்படுகிறது.

HIGHLIGHTS

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நாளை முதல் மீன் மார்க்கெட்
X

திருச்சி மீன் மார்க்கெட் (பைல் படம்)

தமிழ்நாடு அரசு கொரோனா நோய் பரவுதலை தடுத்திடும் வகையில் தமிழ்நாடு மாநிலம் முழுமையும் எவ்வித தளர்வுகளுமின்றி 24.05.2021 முதல் 31.05.2021 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது .

மேலும் தற்போது 14.06.2021 காலை 6 மணி வரை மேற்படி முழு ஊரடங்கு சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு ஆணையிடப்பட்டுள்ளது . திருச்சி மாவட்டத்திலும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது . திருச்சி மாநகர பகுதியில் ஏற்கனவே செயல்பட்டு வந்த மீன் சந்தைகளில் மீன் விற்பனை செய்வதற்கு அனுமதியில்லை.

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட மத்திய பேருந்து நிலையத்தில் மொத்த விற்பனை செய்யும் மீன்கடைகள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி விற்பனை செய்ய அனுமதிக்கப்படுகிறது . இங்கு மீன் வியாபாரிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. சில்லரை விற்பனை மற்றும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை.

திருச்சி மாவட்டத்தில் கொரோனா நோய் பரவுதலை தடுத்திடும் வகையில் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் தங்களது முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு திருச்சி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 6 Jun 2021 4:13 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனி, சோத்துப்பாறையில் கொட்டித்தீர்த்த மழை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. நாமக்கல்
    வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளி சிபிஎஸ்இ தேர்வுகளில் சாதனை
  5. வந்தவாசி
    வந்தவாசி அருகே நள்ளிரவில் தொடர் மின் தடை: பொதுமக்கள் மறியல்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. கலசப்பாக்கம்
    புதிய நீதிமன்றம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
  8. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...
  9. செய்யாறு
    மிளகாய் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை: விவசாயிகளுக்கு பயிற்சி
  10. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி