/* */

You Searched For "#farmer"

மயிலாடுதுறை

சீர்காழி அருகே குளத்தில் குளிக்கச் சென்ற விவசாயி நீரில் மூழ்கினார்

சீர்காழி அருகே குளத்தில் குளிக்கச் சென்ற விவசாயி நீரில் மூழ்கியதால் உடலை தேடும் பணி நடந்தது.

சீர்காழி அருகே குளத்தில்  குளிக்கச் சென்ற விவசாயி நீரில் மூழ்கினார்
ஈரோடு

பெருந்துறை அருகே மோட்டார் சைக்கிள் கார் மோதி விபத்து

பெருந்துறை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெருந்துறை அருகே மோட்டார் சைக்கிள் கார் மோதி விபத்து
மன்னார்குடி

வலங்கைமான் அருகே 28 ஆண்டு காலமாக மின் இணைப்பிற்காக போராடும் விவசாயி

வலங்கைமான் அருகே 28 ஆண்டுகளாக மின் இணைப்பிற்காக விவசாயி போராட்டம் நடத்தி வருவது பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

வலங்கைமான் அருகே 28 ஆண்டு காலமாக மின் இணைப்பிற்காக போராடும் விவசாயி
ஈரோடு

கோபி அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை

நம்பியூர் அருகே உள்ள கருக்குபாளையம் புதூரை சேர்ந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை.

கோபி அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை
ஈரோடு

சிவகிரி: கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு

சிவகிரி அருகே தோட்டத்து கிணற்றில் விவசாயி தவறி விழுந்து உயிரிழந்தது குறித்து சிவகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகிரி: கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு
கிள்ளியூர்

குமரியில் மாட்டுடன் வந்து மனு அளித்த விவசாயி தற்கொலைக்கு முயன்றதால்...

குமரியில் மாட்டுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து மனு அளித்த விவசாயி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

குமரியில் மாட்டுடன் வந்து மனு அளித்த விவசாயி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு
செய்யூர்

கிணற்றில் விழுந்த பசுமாட்டை காப்பாற்ற சென்ற விவசாயி பலி

மதுராந்தகம் அருகே வேட்டூர் கிராமத்தில், கிணற்றில் விழுந்த பசு மாட்டை காப்பாற்றச் சென்ற விவசாயி உயிரிழந்தார்.

கிணற்றில் விழுந்த பசுமாட்டை காப்பாற்ற சென்ற விவசாயி பலி
ஈரோடு

ஈரோடு அருகே இரு சக்கர வாகன விபத்தில் விவசாயி பலி

ஈரோடு அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த விவசாயி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு அருகே இரு சக்கர வாகன விபத்தில் விவசாயி பலி
ஈரோடு

அந்தியூரில் யானை தாக்கி பலியான விவசாயி: உடலை வாங்க மறுத்து உறவினர்கள்...

பர்கூரில் யானை தாக்கி பலியான விவசாயின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள், அந்தியூர் எம்எல்ஏ முன்னிலையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

அந்தியூரில் யானை தாக்கி பலியான விவசாயி: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்