You Searched For "#farmer"
மயிலாடுதுறை
சீர்காழி அருகே குளத்தில் குளிக்கச் சென்ற விவசாயி நீரில் மூழ்கினார்
சீர்காழி அருகே குளத்தில் குளிக்கச் சென்ற விவசாயி நீரில் மூழ்கியதால் உடலை தேடும் பணி நடந்தது.
தேனி
தேங்காய் கிலோ 25 ரூபாய் என சரிவு - விவசாயிகள் கவலை
தேனி மாவட்டத்தில், தேங்காய் விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பல்லடம்
மண் வளம் காக்க விவசாயிகள் ஆர்வம் - சனப்பை சாகுபடியில் நாட்டம்
மண் வளத்தை காக்க, சனப்பை சாகுபடியில் பல்லடம் பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.
ஈரோடு
பெருந்துறை அருகே மோட்டார் சைக்கிள் கார் மோதி விபத்து
பெருந்துறை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பரமத்தி-வேலூர்
மோகனூர் அருகே விவசாயி தூக்கிட்டு தற்கொலை
மோகனூர் அருகே விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மன்னார்குடி
வலங்கைமான் அருகே 28 ஆண்டு காலமாக மின் இணைப்பிற்காக போராடும் விவசாயி
வலங்கைமான் அருகே 28 ஆண்டுகளாக மின் இணைப்பிற்காக விவசாயி போராட்டம் நடத்தி வருவது பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு
கோபி அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை
நம்பியூர் அருகே உள்ள கருக்குபாளையம் புதூரை சேர்ந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை.
ஈரோடு
சிவகிரி: கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு
சிவகிரி அருகே தோட்டத்து கிணற்றில் விவசாயி தவறி விழுந்து உயிரிழந்தது குறித்து சிவகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிள்ளியூர்
குமரியில் மாட்டுடன் வந்து மனு அளித்த விவசாயி தற்கொலைக்கு முயன்றதால்...
குமரியில் மாட்டுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து மனு அளித்த விவசாயி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
செய்யூர்
கிணற்றில் விழுந்த பசுமாட்டை காப்பாற்ற சென்ற விவசாயி பலி
மதுராந்தகம் அருகே வேட்டூர் கிராமத்தில், கிணற்றில் விழுந்த பசு மாட்டை காப்பாற்றச் சென்ற விவசாயி உயிரிழந்தார்.
ஈரோடு
ஈரோடு அருகே இரு சக்கர வாகன விபத்தில் விவசாயி பலி
ஈரோடு அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த விவசாயி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஈரோடு
அந்தியூரில் யானை தாக்கி பலியான விவசாயி: உடலை வாங்க மறுத்து உறவினர்கள்...
பர்கூரில் யானை தாக்கி பலியான விவசாயின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள், அந்தியூர் எம்எல்ஏ முன்னிலையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.