/* */

மண் வளம் காக்க விவசாயிகள் ஆர்வம் - சனப்பை சாகுபடியில் நாட்டம்

மண் வளத்தை காக்க, சனப்பை சாகுபடியில் பல்லடம் பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.

HIGHLIGHTS

மண் வளம் காக்க விவசாயிகள் ஆர்வம் - சனப்பை சாகுபடியில் நாட்டம்
X

கோப்பு படம் 

இயற்கை உரம் பற்றாக்குறையால், செயற்கை உரங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால், பூச்சிகளின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது. பூச்சிகளை அழிக்க விவசாயிகள் பூச்சிகொல்லிகளை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இதனால், மண் வளம் பெருமளவில் சீர்கெட்டுள்ளது.

தற்போது திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், பொங்கலுார் உள்ளிட்ட பல பகுதிகளில் மண்ணில் உள்ள கார்பன் அளவு, 0.5 சதவிகிதத்திற்கும் கீழாக குறைந்துவிட்டது. இதே வேகத்தில் மண்ணில் உள்ள கார்பன் அளவு குறைந்து கொண்டே சென்றால் வருங்காலத்தில் பயிர் விளைச்சல் அடியோடு பாதிக்கப்படும்.

இதனை தவிர்க்கவும், மண்ணில் உள்ள கார்பன் அளவை அதிகரிக்கவும், வேளாண் துறையின் அறிவுரைப்படி, விவசாயிகள் பசுந்தாள் உர செடிகளான, சணப்பை, கொள்ளு, தட்டை, தக்கை பூண்டு ஆகியவற்றை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், மண் வளம் காக்கப்படும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Updated On: 20 Dec 2021 12:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது