/* */

மோகனூர் அருகே விவசாயி தூக்கிட்டு தற்கொலை

மோகனூர் அருகே விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

மோகனூர் அருகே விவசாயி தூக்கிட்டு தற்கொலை
X

கோப்பு படம்

மோகனூர் அருகே உள்ள, பூண்டிபாளையத்தைச் சேர்ந்தவர் நல்லுசாமி (32), விவசாயி. இவருக்கும் ஹரிணி (22) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் நல்லுசாமி, மனைவியை அவரது பாட்டி வீட்டில் விட்டு விட்டு 2 நாட்கள் கழித்து வந்து அழைத்து செல்வதாக கூறிச் சென்றார்.

சம்பவத்தன்று, வீட்டில் தனியார் இருந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அவரது மனைவி ஹரிணி மோகனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு சென்று நல்லுசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மோகனூர் போலீஸ் எஸ்எஸ்ஐ முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 14 Dec 2021 1:30 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  2. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  3. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  4. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  5. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  6. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  7. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  8. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    ரூ.7.5 கோடியில் புதுப்பொலிவு பெறும் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்க...
  10. ஈரோடு
    ஈரோட்டில் 100 டிகிரிக்கு கீழ் குறைந்த வெயில்: இன்று 96.44 டிகிரி