You Searched For "#farmer"
ஈரோடு
பர்கூர் மலைப்பகுதியில் யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு
யானை தாக்கி பலியான விவசாயி உடலை மீட்ட போலீசார் உடற்கூராய்வுக்கு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தென்காசி
கால்நடை வளர்ப்போருக்கு கிஸான் கடன் அட்டை வழங்கும் திட்டம்
தென்காசி மாவட்டத்தில், கால்நடைவளர்ப்போருக்கு கிஸான் கடன் அட்டை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அரியலூர்
மின்னல் தாக்கி உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு அமைச்சர் சிவசங்கர்...
வஞ்சினபுரம் கிராமத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு அமைச்சர் சிவசங்கர் ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
கால்நடை விவசாயிகளுக்கு கிஸான் கடன் அட்டை - விண்ணப்பிக்க அழைப்பு
கால்நடை விவசாயிகளுக்கு கிஸான் கடன் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்று, என திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.
தென்காசி
தென்காசி: மத்திய அரசை கண்டித்து விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தென்காசியில் மத்திய அரசை கண்டித்து விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோபிச்செட்டிப்பாளையம்
பவானி ஆற்றுக்கு துணி துவைக்க சென்ற விவசாயி மாயம்
கோபி அருகே பவானி ஆற்றுக்கு துணி துவைக்க சென்ற விவசாயி மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு
பர்கூர் மலைப்பகுதியில் காட்டுப்பன்றியை கொன்ற விவசாயிக்கு அபராதம்
பர்கூர் மலைப்பகுதியில் காட்டுப்பன்றியை கொன்ற விவசாயிக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தார்கள்.
ஈரோடு
ஈரோட்டில் நாளை (26ம் தேதி) வேளாண் குறைதீர் கூட்டம்: கலெக்டர் தகவல்
ஈரோடு மாவட்டத்தில், நாளை (26ம் தேதி) வெள்ளிக்கிழமை வேளாண் குறைதீர் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர்
காட்டு பன்றியை வேட்டையாட சென்றவர் மின்சாரம் தாக்கி பரிதாப உயிரிழப்பு
சத்தியமங்கலம் அருகே காட்டு பன்றியை வேட்டையாட சென்றவர் உயிரிழப்பு; மின்வேலி அமைத்த விவசாயி கைதானார்.
சங்கரன்கோவில்
சங்கரன்கோவில் அருகே கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல்:...
சங்கரன்கோவில் அருகே கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த விவசாயியை போலீஸ் தேடி வருகின்றனர்.
அந்தியூர்
அந்தியூர் அருகே பாம்பு கடித்து விவசாயி பலி
அந்தியூர் அருகே பாம்பு கடித்து விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இராசிபுரம்
கிணற்றுக்குள் விழுந்த மாட்டை மீட்க முயன்ற விவசாயி நீரில் மூழ்கி பலி
இராசிபுரம் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த மாட்டை மீட்க முயன்ற விவசாயி, நீரில் மூழ்கி உயிரிந்தார்.