/* */

You Searched For "Erode East"

ஈரோடு

மகன் விட்டு சென்ற பணிகளை நிறைவேற்றுவேன்; ஈவிகேஎஸ் இளங்கோவன்

மகன் திருமகன் ஈவெரா விட்டு சென்ற பணிகளை நிறைவேற்றுவேன் என ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வாக்குறுதி அளித்துள்ளார்.

மகன் விட்டு சென்ற பணிகளை நிறைவேற்றுவேன்; ஈவிகேஎஸ் இளங்கோவன்
ஈரோடு

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்: அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் குறித்து அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடந்தது.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்: அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்
ஈரோடு மாநகரம்

நாளை முழு ஊரடங்கு: காய்கறி, மளிகை கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

நாளை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்பதால், ஈரோட்டில் இன்று மளிகை கடைகள்,காய்கறி கடைகளில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

நாளை முழு ஊரடங்கு: காய்கறி, மளிகை கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்
ஈரோடு மாநகரம்

கணவருக்கு 2ம் திருமணம் செய்து வைக்க முயற்சி: எஸ்.பி. அலுவலகத்தில் பெண்...

கொலை மிரட்டல் விடுத்து கணவருக்கு 2-ம் திருமணம் செய்து வைக்க முயற்சி நடப்பதாக, ஈரோடு எஸ்.பி .அலுவலகத்தில் இளம்பெண் புகார் அளித்துள்ளார்.

கணவருக்கு 2ம் திருமணம் செய்து வைக்க முயற்சி: எஸ்.பி. அலுவலகத்தில் பெண் புகார்
ஈரோடு மாநகரம்

ஈரோடு மேம்பாலத்தில் சிக்கிய கண்டெய்னர் லாரி- பரபரப்பு

ஜவுளி பேனல்களை ஏற்றிக்கொண்டு சென்ற கண்டெய்னர் லாரி, ஈரோடு சவிதா மேம்பாலத்தில் சிக்கி நின்றதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு மேம்பாலத்தில் சிக்கிய கண்டெய்னர் லாரி- பரபரப்பு
ஈரோடு மாநகரம்

இரவில் பஸ்களின் கடைசி புறப்பாடு: கால அட்டவணை வெளியீடு

இரவு நேர ஊரடங்கு அமல் காரணமாக ஈரோட்டில் இருந்து இரவில் கடைசியாக இயக்கப்படும் பஸ்களின் கால அட்டவணையை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.

இரவில் பஸ்களின் கடைசி புறப்பாடு:  கால அட்டவணை வெளியீடு
ஈரோடு மாநகரம்

திருமணம் செய்து ஏமாற்றிவிட்டார்: மனைவி மீது எஸ்.பி-யிடம் கணவன் புகார்

திருமணம் செய்து ஏமாற்றிய மனைவி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எஸ்.பி..யிடம் கணவன் புகார் அளித்தார்.

திருமணம் செய்து ஏமாற்றிவிட்டார்: மனைவி மீது எஸ்.பி-யிடம் கணவன் புகார்
ஈரோடு மாநகரம்

ஊரடங்கு பீதியால் ஈரோடு ரயில் நிலையத்தில் குவியும் வட மாநிலத்தவர்கள்

கொரானா பரவல் காரணமாக பொது ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்ற அச்சத்தில், சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக வடமாநிலத்தவர்கள் ஈரோடு ரயில் நிலையத்தில்...

ஊரடங்கு பீதியால் ஈரோடு ரயில் நிலையத்தில் குவியும் வட மாநிலத்தவர்கள்