You Searched For "Erode East"
ஈரோடு
மகன் விட்டு சென்ற பணிகளை நிறைவேற்றுவேன்; ஈவிகேஎஸ் இளங்கோவன்
மகன் திருமகன் ஈவெரா விட்டு சென்ற பணிகளை நிறைவேற்றுவேன் என ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வாக்குறுதி அளித்துள்ளார்.
ஈரோடு
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்: அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் குறித்து அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடந்தது.
ஈரோடு மாநகரம்
ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் 'கை' ஓங்கியது- திருமகன் வெற்றி
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா வெற்றி பெற்றுள்ளார்
ஈரோடு மாநகரம்
நாளை முழு ஊரடங்கு: காய்கறி, மளிகை கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்
நாளை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்பதால், ஈரோட்டில் இன்று மளிகை கடைகள்,காய்கறி கடைகளில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
ஈரோடு மாநகரம்
ஈரோடு : 24 போலீஸ் ஸ்டேஷன்களுக்கு லேப்டாப் வழங்கல்
ஈரோடு மாவட்டத்தில், 24 போலீ்ஸ் ஸ்டேஷன்களின் இன்ஸ்பெக்டர்களிடம் எஸ்பி தங்கதுரை, லேப்டாப் வழங்கினார்.
ஈரோடு மாநகரம்
கணவருக்கு 2ம் திருமணம் செய்து வைக்க முயற்சி: எஸ்.பி. அலுவலகத்தில் பெண்...
கொலை மிரட்டல் விடுத்து கணவருக்கு 2-ம் திருமணம் செய்து வைக்க முயற்சி நடப்பதாக, ஈரோடு எஸ்.பி .அலுவலகத்தில் இளம்பெண் புகார் அளித்துள்ளார்.
ஈரோடு மாநகரம்
ஈரோடு மேம்பாலத்தில் சிக்கிய கண்டெய்னர் லாரி- பரபரப்பு
ஜவுளி பேனல்களை ஏற்றிக்கொண்டு சென்ற கண்டெய்னர் லாரி, ஈரோடு சவிதா மேம்பாலத்தில் சிக்கி நின்றதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாநகரம்
நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனம்: ஈரோட்டில் துவக்கி வைப்பு
ஈரோடு மாநகர் பகுதியில், நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனத்தை, கலெக்டர் கதிரவன் தொடங்கி வைத்தார்.
ஈரோடு மாநகரம்
அம்மா உணவகங்களில் பார்சலில் உணவு விநியோகம்...
ஈரோடு மாநகர் பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில், பார்சல்களில் உணவு விநியோகம் செய்யப்பட்டது.
ஈரோடு மாநகரம்
இரவில் பஸ்களின் கடைசி புறப்பாடு: கால அட்டவணை வெளியீடு
இரவு நேர ஊரடங்கு அமல் காரணமாக ஈரோட்டில் இருந்து இரவில் கடைசியாக இயக்கப்படும் பஸ்களின் கால அட்டவணையை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.
ஈரோடு மாநகரம்
திருமணம் செய்து ஏமாற்றிவிட்டார்: மனைவி மீது எஸ்.பி-யிடம் கணவன் புகார்
திருமணம் செய்து ஏமாற்றிய மனைவி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எஸ்.பி..யிடம் கணவன் புகார் அளித்தார்.
ஈரோடு மாநகரம்
ஊரடங்கு பீதியால் ஈரோடு ரயில் நிலையத்தில் குவியும் வட மாநிலத்தவர்கள்
கொரானா பரவல் காரணமாக பொது ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்ற அச்சத்தில், சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக வடமாநிலத்தவர்கள் ஈரோடு ரயில் நிலையத்தில்...