/* */

புத்தாண்டில் இருளர் சமூகத்தினருக்கு நல உதவி வழங்கிய டிஎஸ்பி

கரைபூண்டி கிராமத்தில் இருளர் சமூகத்தினருக்கு காவல் துணை கண்காணிப்பாளர் அறிவழகன் பல்வேறு நல உதவிகளை வழங்கினார்

HIGHLIGHTS

புத்தாண்டில் இருளர் சமூகத்தினருக்கு நல உதவி வழங்கிய டிஎஸ்பி
X

இருளர் சமூகத்தினருக்கு காவல் துணை கண்காணிப்பாளர் அறிவழகன் பல்வேறு நல உதவிகளை வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கரைபூண்டி கிராமத்தில் இருளர் சமூகத்தைச் சேர்ந்த 5 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.புத்தாண்டையொட்டி இவர்களின் குழந்தைகளுக்கு போளூர் காவல் துணை கண்காணிப்பாளர் அறிவழகன் புத்தாடை , இனிப்பு , முக கவசம் , கிருமிநாசினி , உணவு ஆகியவைகளை வழங்கினார்.

காவல் ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ் மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 2 Jan 2022 6:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க