You Searched For "#drinkingwater"
ஈரோடு
அந்தியூர்: வேம்பத்தி ஓசைப்பட்டியில் குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள்...
அந்தியூர் அடுத்த வேம்பத்தி ஊராட்சிக்குட்பட்ட ஓசைப்பட்டியில் குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனுவை அளித்தனர்.
நாமக்கல்
குடிநீர் வசதி கேட்டு பெண்கள் காலிக் குடங்களுடன் கலெக்டரிடம் மனு
நாமக்கல் அருகே சின்னத்தளிகை கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு
திருநெல்வேலி
குடிநீர் இணைப்புகளில் பயன்படுத்திய 36 மின் மோட்டார்கள் பறிமுதல்
நெல்லையில் சட்டத்திற்கு புறம்பாக வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பயன்படுத்திய 36 மின் மோட்டார்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பாளையங்கோட்டை
குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டார் பயன்படுத்திய மின்மோட்டார்கள்...
சட்டத்திற்கு புறம்பாக வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சிய 13 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சேந்தமங்கலம்
எருமப்பட்டியில் வரி செலுத்தாத 40 வீடுகளில் குடிநீர் இணைப்பு
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி டவுன் பஞ்சாயத்தில் கட்டணம் செலுத்தாத 40 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டன.
திருச்செங்கோடு
மல்லசமுத்திரம் பகுதியில் குடிநீர் வரி செலுத்தாத 15 இணைப்புகள்...
மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்து பகுதியில் குடிநீர் வரி செலுத்தாத 15 இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
நாமக்கல்
கோடையில் தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம்: அமைச்சர் மதிவேந்தன்...
கோடைகாலத்தில் தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் மதிவேந்தன் வலியுறுத்தினார்.
திருவாடாணை
நம்புதாளை ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு: கலெக்டருக்கு ஊராட்சி...
நம்புதாளை ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் கலெக்டருக்கு ஊராட்சி தலைவர் மனு அளித்துள்ளார்.
திருநெல்வேலி
நெல்லை மாநகராட்சிக்கு வரி செலுத்தாத வீடுகளில் குடிநீர் துண்டிப்பு
நெல்லை மாநகராட்சிக்கு நெடுங்காலமாக வரி செலுத்தாத 4 வீடுகளில் குடிநீர் இணைப்பை துண்டிக்க மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல்
நாமக்கல்லில் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் துவக்கி...
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
சோழவந்தான்
அலங்காநல்லூர் அருகே மாணவர்கள் குடிக்க தண்ணீர் இன்றி அவதி
மதுரை அலங்காநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட மேட்டுப்பட்டி ஊராட்சி துவக்கப்பள்ளியில் மாணவர்கள் குடிப்பதற்கு தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாநகராட்சியில் வீடுகளுக்கு தினசரி குடிநீர் வழங்க திட்டம்
காஞ்சிபுரம் மாநகராட்சியில் விரைவில் அனைத்துப் பகுதிகளுக்கும் தினசரி குடிநீர் வழங்கப்படுவதாக மேயர் தெரிவித்துள்ளார்.