/* */

மல்லசமுத்திரம் பகுதியில் குடிநீர் வரி செலுத்தாத 15 இணைப்புகள் துண்டிப்பு

மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்து பகுதியில் குடிநீர் வரி செலுத்தாத 15 இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

HIGHLIGHTS

மல்லசமுத்திரம் பகுதியில் குடிநீர் வரி செலுத்தாத 15 இணைப்புகள் துண்டிப்பு
X

பைல் படம்.

மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்து பகுதியில், சிலர் பல ஆண்டுகளாக சிலர் குடிநீர் வரி செலுத்தாமல் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் உடனடியாக குடிநீர் வரி செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் வழங்கப்பட்டது. குறிப்பிட்ட நாட்களுக்குள் அவர்கள் குடிநீர் வரி கட்டவில்லை. இதையெடட்டி, டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் ரவிக்குமார் முன்னிலையில், பணியாளர்கள் வரி கட்டாத 15 குடிநீர் இணைப்புகளை துண்டித்தனர். மேலும் குடிநீர் வரி பாக்கி வைத்துள்ளவர்கள் 7 நாட்களில் செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். எனவே வரி செலுத்தாதவர்கள், உடனடியாக டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் செலுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 6 May 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  3. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  4. இந்தியா
    சென்னை ஐ.ஐ.டி.,யின் பறக்கும் டாக்ஸி!
  5. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...
  6. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  7. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை