/* */

நம்புதாளை ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு: கலெக்டருக்கு ஊராட்சி தலைவர் மனு

நம்புதாளை ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் கலெக்டருக்கு ஊராட்சி தலைவர் மனு அளித்துள்ளார்.

HIGHLIGHTS

நம்புதாளை ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு: கலெக்டருக்கு ஊராட்சி தலைவர் மனு
X

பைல் படம்.

இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி திருவாடானை தாலுகா நம்புதாளை ஊராட்சி அதிக மக்கள் தொகை கொண்ட ஊராக இருந்து வருகிறது. இந்த ஊராட்சிக்கு தினமும் சுமார் 40 ஆயிரம் லிட்டர் குடிநீர் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் ஊராட்சி பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு தினமும் குடிநீர் வழங்க முடியவில்லை.

அதன் அடிப்படையில் ஒவ்வொரு குடியிருப்பு பகுதிக்கும் சுழற்சி முறையில் 10 தினங்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால் ஒரு குடும்பத்திற்கு குறைந்தபட்சமாக மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே நம்புதாளை ஊராட்சிக்கு மக்கள்தொகைக்கு ஏற்ப தினமும் கூடுதலாக குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நம்புதாளை ஊராட்சி தலைவர் பாண்டிச்செல்வி ஆறுமுகம், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளார்.

Updated On: 7 April 2022 7:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க