You Searched For "#drinkingwater"
தேனி
பார்வையற்ற தம்பதிக்கு 24 மணி நேரத்தில் குடிநீர் இணைப்பு
க.மயிலாடும்பாறை ஊராட்சியில் பார்வை குறைபாடு உடைய தம்பதிக்கு விண்ணப்பித்த 24 மணி நேரத்தில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம்
சங்கர மடம் அருகில் குடிநீர் குழாய் பழுதாகி சாலையில் வழிந்தோடும்...
பிரதான சாலையில் ஏற்பட்ட குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யாமல் அலட்சியமாக செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.
குமாரபாளையம்
குமாரபாளையம் 14வது வார்டில் தண்ணீர் 'கட்': கவுன்சிலரிடம் மக்கள் சரமாரி...
தோல்வி என்றால் தண்ணீரை நிறுத்தி விடுவீர்களா? என குமாரபாளையத்தில் முன்னாள் கவுன்சிலரிடம் பொதுமக்கள் சரமாரி கேள்வி கேட்டனர்.
அரியலூர்
குடிநீருக்காக அவதிப்படும் மணப்பத்தூர் ஊராட்சி கிராம மக்கள்
சித்துடையார் கிராமத்தில் கடந்த ஏழு நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் இல்லாமல் கிராம மக்கள் அவதிபடுகின்றனர்.
நாமக்கல்
நாமக்கல் நகராட்சிக்கு வரி பாக்கி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு...
வரி மற்றும் கட்டணங்களை உடனடியாக செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்புடும் என கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரியலூர்
அரியலூர் அருகே சீரான குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
அரியலூர் - செந்துறை ரவுண்டானாவில் சீரான குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
திருச்செங்கோடு
கொண்ணையார் அருகே பழுடைந்த பேர்வெல் கிணறு சீரமைப்பு: பொதுமக்கள்...
கொண்ணையார் கிராமத்தில் 2 ஆண்டுகளாக பழுதடைந்த போர்வெல் கிணற்றை சீரமைத்து குடிநீர் விநியோகம் செய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
பாளையங்கோட்டை
கொக்கிரகுளத்தில் சீரான குடிநீர் வழங்க கோரி பெண்கள் காலி குடங்களுடன்...
கொக்கரகுளத்தில் சீரான குடிநீர் வழங்கக் கோரி பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இராஜபாளையம்
இராஜபாளையம் அருகே சீரான குடிநீர் விநியோகம் கேட்டு பெண்கள் சாலை மறியல்
இராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி சாலையில் சீரான குடிநீர் விநியோகம் செய்யாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் சாலை மறியல்.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் சீரான குடிநீர் வினியோகம் கேட்டு நகராட்சி அலுவலகம்...
குமாரபாளையத்தில் குடிநீர் வினியோகம் சீராக்க கோரி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
ஆத்தூர் - சேலம்
ஆத்தூர் அருகே 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்
ஆத்தூர் அருகே முறையாக குடிநீர் வழங்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரியலூர்
செந்துறை அருகே சீரான குடிநீர் வினியோகம் கேட்டு கிராம மக்கள் சாலை...
குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி மக்கள் செந்துறை-ஜெயங்கொண்டம் சாலையில் மறியலில் ஈடுப்பட்டனர்