/* */

You Searched For "#CoronaRelief"

உதகமண்டலம்

கோயில் பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கிய வனத்துறை அமைச்சர்

உதகையில் நடந்த நிகழ்ச்சியில், கோயில் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதி மற்றும் தொகுப்புகளை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் வழங்கினார்.

கோயில் பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கிய வனத்துறை அமைச்சர்
தமிழ்நாடு

திருமணத்தன்று ரூ.37.66 லட்சத்தை நிவாரண நிதியாக வழங்கிய புதுமணத்...

திருமணத்திற்கு செலவு செய்ய திட்டமிட்ட பணத்தை, நிவாரண உதவி செய்ய நினைத்தனர். அதன்படி திருமணம் முடிந்த கையோடு, மணமக்கள் ரூ. 37.66 லட்சம் பணத்தை...

திருமணத்தன்று ரூ.37.66 லட்சத்தை நிவாரண நிதியாக வழங்கிய புதுமணத் தம்பதிகள்..!
கீழ்பெண்ணாத்தூர்‎

திருவண்ணாமலை அருகே கொரோனா சிறப்பு நிவாரண நிதி

துரிஞ்சாபுரம் ஒன்றிய பகுதியில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரண நிதியை துணைசபாநாயகர் கு. பிச்சாண்டி வழங்கினார்.

திருவண்ணாமலை அருகே கொரோனா சிறப்பு நிவாரண நிதி
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நிவாரண உதவி: அமைச்சர் மதிவேந்தன் துவக்கி...

நாமக்கல் மாவட்டத்தில், 5.30 லட்சம் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணப்பொருட்கள் மற்றும் 2வது தவணை உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அமைச்சர் மதிவேந்தன்...

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நிவாரண உதவி: அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்
நாமக்கல்

நலிவடைந்த இசைக் கலைஞர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள்: அமைச்சர்...

நாமக்கல்லில் நலிவடைந்த இசைக்கலைஞர்களுக்கு கொரோனா நிவாரண தொகுப்புகளை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

நலிவடைந்த இசைக் கலைஞர்களுக்கு கொரோனா  நிவாரணப் பொருட்கள்: அமைச்சர் வழங்கல்
பரமத்தி-வேலூர்

தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவி -முன்னாள் அமைச்சர் தங்கமணி...

ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் பணியாற்றும் முன்களப் பணியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி நிவாரண உதவி

தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவி -முன்னாள் அமைச்சர் தங்கமணி வழங்கினார்
குமாரபாளையம்

அப்பாடா தடுப்பூசி போட்டாச்சு... பள்ளிபாளையம் இளைஞர்கள் குஷி!

பள்ளிபாளையத்தில், 18 வயது முதல் 44 வயது உள்ளோருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது. இதை போட்டுக் கொண்ட இளைஞர்கள், நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

அப்பாடா தடுப்பூசி போட்டாச்சு... பள்ளிபாளையம் இளைஞர்கள் குஷி!
குமாரபாளையம்

அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கல்!

பள்ளிபாளையம் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம்,ஏபிட் அன்னதானக்குழு சார்பில்,இரு வேளைகளில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கல்!
அண்ணா நகர்

ITC நிறுவனம் சார்பில் 50 ஆக்சிஜன் செறிவூட்டிகள் : மாநகராட்சி...

ITC நிறுவனம் சார்பில் 50 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மாநகராட்சி ஆணையரிடம் ஐ டி சி நிர்வாகம் சார்பில் வழங்கபட்டது.

ITC நிறுவனம் சார்பில் 50  ஆக்சிஜன்  செறிவூட்டிகள் : மாநகராட்சி ஆணையரிடம் ஒப்படைப்பு
குமாரபாளையம்

பள்ளிபாளையத்தில் ரேஷன் பொருள் டோக்கன் வாங்க குவிந்த மக்கள்

ஒரே நேரத்தில் ரேஷன் பொருள் டோக்கன் பெற மக்கள் குவிந்ததால் விநியோகம் செய்ய முடியாமல் ஊழியர்கள் தவித்தனர்

பள்ளிபாளையத்தில் ரேஷன் பொருள் டோக்கன் வாங்க குவிந்த மக்கள்
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் கோவில் அர்ச்சகர்களுக்கு கொரோனா நிவாரண நிதி

திருவண்ணாமலையில் திருக்கோவில் அர்ச்சகர்கள், பட்டாட்சியர்கள், பூசாரிகளுக்கு கொரோனா நிவாரண நிதியை அமைச்சர் எ.வ. வேலு வழங்கினார்

திருவண்ணாமலையில் கோவில் அர்ச்சகர்களுக்கு கொரோனா நிவாரண நிதி