/* */

You Searched For "#confiscated"

வேப்பனஹள்ளி

கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 700 கிலோ ரேஷன் அரிசி, கார் பறிமுதல்

கிருஷ்ணகிரி–வேப்பனஹள்ளி சாலையில் கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 700 கிலோ ரேஷன் அரிசி, கார் பறிமுதல் செய்யப்பட்டது.

கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 700 கிலோ ரேஷன் அரிசி, கார் பறிமுதல்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்: பாலாற்றில் மணல் திருட்டு; 3பேர் கைது- மினி லாரி பறிமுதல்

காஞ்சிபுரம் புள்ளலூர் கிராம பாலாற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை தாலுகா போலீசார் கைது செய்தனர். மினி லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

காஞ்சிபுரம்: பாலாற்றில் மணல் திருட்டு; 3பேர் கைது- மினி லாரி பறிமுதல்
மதுராந்தகம்

மதுராந்தகம்: வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3600 கிலோ ரேஷன் அரிசி...

மதுராந்தகம் அருகே நடமாட்டம் இல்லாத பகுதிகளில் உள்ள வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3600 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

மதுராந்தகம்: வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்: வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது; 2செல்போன்-3 இருசக்கர...

காஞ்சிபுரத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 செல்போன், 3 மோட்டார் சைக்கிள்கள்...

காஞ்சிபுரம்: வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது; 2செல்போன்-3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!
பொன்னேரி

சோழவரம் அருகே பண்டிகாவனூரில் கஞ்சா விற்றவர் கைது; கார் பறிமுதல்!

பண்டிகாவனூர் அருகே கஞ்சா விற்ற நபர் கைது செய்யப்பட்டார். 1 கிலோ 150 கிராம் கஞ்சா மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

சோழவரம் அருகே பண்டிகாவனூரில் கஞ்சா விற்றவர் கைது; கார் பறிமுதல்!
அண்ணா நகர்

சென்னையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1500 மதுபாட்டில்கள் பறிமுதல்!

சென்னை திருமங்கலத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1500 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1500 மதுபாட்டில்கள் பறிமுதல்!
அரியலூர்

அரியலூரில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது: வாகனங்கள் பறிமுதல்!

அரியலூரில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

அரியலூரில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது: வாகனங்கள் பறிமுதல்!
கன்னியாகுமரி

நாகர்கோவில்-காய்கறி விற்பனை வியாபாரிகள் அதிக விலைக்கு விற்பனை-ஆணையர்...

நாகர்கோவில் மாநகராட்சி-நடமாடும் காய்கறி விற்பனை வியாபாரிகள் அதிக விலைக்கு விற்பதாக தொடர்ந்து புகார் -மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

நாகர்கோவில்-காய்கறி விற்பனை வியாபாரிகள் அதிக விலைக்கு விற்பனை-ஆணையர் எச்சரிக்கை
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்:சுற்றி வந்த வாகனங்களை... பறிமுதல் செய்த காவல்துறை...

ஊரடங்கு விதிமுறைகளை மீறி குறுக்கு வழியாக சுற்றிய இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

காஞ்சிபுரம்:சுற்றி வந்த வாகனங்களை... பறிமுதல் செய்த காவல்துறை...
திருவிடைமருதூர்

திருவிடைமருதூர் அருகே புதைத்து வைக்கப்பட்ட எரிச்சாரயம் பறிமுதல்...

திருவிடைமருதூர் அருகே வாழைத் தோப்பில் புதைத்து வைக்கப்பட்ட எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.

திருவிடைமருதூர் அருகே  புதைத்து வைக்கப்பட்ட எரிச்சாரயம் பறிமுதல் ஒருவர் கைது
தூத்துக்குடி

தூத்துக்குடியில் மது விற்ற 17 பேர் கைது- 2907 பாட்டில்கள், ரூ. 6,700...

தூத்துக்குடியில் மதுவிற்ற 17 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.6700, 2907 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடியில் மது விற்ற 17 பேர் கைது- 2907 பாட்டில்கள், ரூ. 6,700 பறிமுதல்