/* */

திருநெல்வேலி - சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 15 பேர் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்ற 15 பேர் கைது .

HIGHLIGHTS

திருநெல்வேலி - சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 15 பேர் கைது
X

நெல்லையில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .மணிவண்ணன் சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாவட்ட காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து 19.05.2021-ம் தேதி முதல் 21.05.2021 தேதி வரை தீவிர சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 15 பேரை TNP Act (Tamilnadu Prohibiton Act)-ன் கீழ் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த 286 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Updated On: 22 May 2021 11:40 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
  6. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  10. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்