/* */

சோழவரம் அருகே பண்டிகாவனூரில் கஞ்சா விற்றவர் கைது; கார் பறிமுதல்!

பண்டிகாவனூர் அருகே கஞ்சா விற்ற நபர் கைது செய்யப்பட்டார். 1 கிலோ 150 கிராம் கஞ்சா மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

சோழவரம் அருகே பண்டிகாவனூரில் கஞ்சா விற்றவர் கைது; கார் பறிமுதல்!
X

சோழவரம் காவல் நிலையம்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தை அடுத்த பண்டிகாவனூர் அருகே உதவி ஆய்வாளர் ஆறுமுகம் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது, பண்டிகாவனூர் ஆற்றங்கரை அருகே சென்று கொண்டிருந்த காரை மடக்கினார். ஆனால் காரை ஓட்டி வந்தவர் தப்பியோட முயன்றனர். அவரை பிடித்து நடத்திய விசாரணையில், கஞ்சா கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து 1 கிலோ 150 கிராம் கஞ்சாவைவும், அவர்கள் ஓட்டி வந்தகாரையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் சோழவரம் காவல் நிலையம் அழைத்து சென்று இதில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

Updated On: 30 May 2021 12:09 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது