You Searched For "#confiscated"
தஞ்சாவூர்
தஞ்சை சரகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் மதுபான பாட்டில்கள் பறிமுதல்
தஞ்சை சரகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 1600 மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி விமான நிலைய கழிவறையில் பதுக்கி வைத்திருந்த தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலைய கழிவறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.35¾ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
அவினாசி
700 கிலோ குட்கா பறிமுதல்: காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை
அவினாசி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 700 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பவானிசாகர்
புஞ்சைபுளியம்பட்டி ஊராட்சி சாலையில் மண்ணை வெட்டி கடத்திய 9 வாகனங்கள்...
புஞ்சைபுளியம்பட்டி அருகே ஊராட்சி சாலையில் மண்ணை வெட்டி கடத்திய 9 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோபிச்செட்டிப்பாளையம்
நம்பியூர் அருகே ஒன்றரை டன் ரேசன் அரிசி பறிமுதல்
நம்பியூர் அருகே ஒன்றரை டன் ரேசன் அரிசி மூட்டைகள், கடத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி ரெயிலில் கடத்திவரப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்
திருச்சிக்கு ரெயிலில் கடத்திவரப்பட்ட ரூ.88 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி விமான நிலையத்தில் ரூ.60 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 60 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
நாகப்பட்டினம்
காரைக்கால்: மும்பைக்கு ரயிலில் கடத்த முயன்ற மதுபாட்டில்கள்
காரைக்காலில் இருந்து மும்பைக்கு ரயிலில் கடத்த முயன்ற மது பான பாட்டில்களை ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.
திருவாரூர்
திருவாரூரில் அனுமதியின்றி வெட்டப்பட்ட பனைமர கட்டைகள் பறிமுதல்
திருவாரூரில் நெடுஞ்சாலைத்துறையின் அனுமதியின்றி வெட்டப்பட்ட பனைமர கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி விமான நிலையத்தில் பயணியிடம் ரூ.50 லட்சம் வெளிநாட்டு பணம்...
திருச்சி விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து ரூ.50 லட்சம் அமெரிக்க டாலர், துபாய் தினார் பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல்
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் 40 பயணிகளுடன் அரசு பேருந்து ஜப்தி
கோவைக்கு சென்ற அரசு பேருந்து திண்டுக்கல் வந்த போது நீதிமன்ற ஊழியர்களால் பயணிகளுடன் ஜப்தி செய்யப்பட்டது
மயிலாடுதுறை
சீர்காழியில் வெளிமாவட்ட நெல் மூட்டைகள் 8 டன், லாரி, டிராக்டர்கள்...
வெளி மாநில நெல் கொள்முதல் செய்ய மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ள நிலையில் இந்த வெளிமாநில நெல் மூட்டைகள் பிடிபட்டுள்ளன