/* */

You Searched For "#collectoroffice"

திருப்பூர் மாநகர்

திருப்பூர் எம்எல்ஏ., கையை வெட்ட போதாக பதாகையுடன் கலெக்டர் ஆபீஸ் வந்த...

திருப்பூர் எம்எல்ஏ., கை வெட்டபோதாக பதாகையுடன் கலெக்டர் ஆபீஸ் வந்த நபரால் பரபரப்பு நிலவியது.

திருப்பூர் எம்எல்ஏ., கையை வெட்ட போதாக  பதாகையுடன் கலெக்டர் ஆபீஸ் வந்த நபர்
கரூர்

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரி ஆட்சியர் அலுவலகத்தை பாஜக முற்றுகை

கரூர் ஆட்சியர் அலுவலகத்தை பாஜகவினர் முற்றுகையிட்டு போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரி ஆட்சியர் அலுவலகத்தை பாஜக முற்றுகை
தமிழ்நாடு

ஆட்சியர் அலுவலகத்தில் எம்பி ஜோதிமணி உள்ளிருப்பு போராட்டம்

மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்க முகாம் நடத்தாததைக் கண்டித்து உள்ளிருப்பு போராட்டம்.

ஆட்சியர் அலுவலகத்தில் எம்பி ஜோதிமணி உள்ளிருப்பு போராட்டம்
திருநெல்வேலி

போலீசுக்கு பயப்படாதவர் மனைவிக்கு பயந்து ஓட்டம் : இது நெல்லை கலெக்டர்...

பொதுமக்கள் குறைதீர்க்கும் நாளான இன்று மாற்றுத்திறனாளி ஒருவர் மது அருந்திவிட்டு ஆட்சியர் அலுவலகம் வந்ததால் பரபரப்பு.

போலீசுக்கு பயப்படாதவர் மனைவிக்கு பயந்து ஓட்டம் : இது நெல்லை கலெக்டர் ஆபீஸ் கூத்து
நாமக்கல்

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் இலவசமாக மனு எழுதிக் கொடுக்க ஏற்பாடு

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்களுக்கு இலவசமாக கோரிக்கை மனு எழுதிக் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் இலவசமாக மனு எழுதிக் கொடுக்க ஏற்பாடு
ஏற்காடு

மகளை கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி கலெக்டர் அலுவலகம்...

தனது மகளை கழுத்தை வெட்டிக் கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு.

மகளை கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை
தர்மபுரி

கலெக்டர் அலுவலக ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை

குடும்ப தகராறு காரணமாக கலெக்டர் அலுவலக ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கலெக்டர் அலுவலக ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை
பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கங்கவள்ளி

மக்களுக்கு சிரமம் ஏற்படுத்தும் தாலுகா அலுவலகம்: ஊராட்சி தலைவர்கள்...

தலைவாசல் தாலுக்கா அலுவலகத்தை பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுத்தும் விதமாக அமைக்கப்படுவதாக ஊராட்சி தலைவர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மக்களுக்கு சிரமம் ஏற்படுத்தும் தாலுகா அலுவலகம்: ஊராட்சி தலைவர்கள் ஆட்சியரிடம் மனு
ஈரோடு மாநகரம்

பூர்வீக சொத்து விவகாரம்: ஆம்புலன்ஸில் வந்த நபரால் பரபரப்பு

பூர்வீக சொத்தை பெற்று தரக்கோரி கலெக்டர் அலுவலகத்திற்கு ஆம்புலன்சில் வந்து மனு கொடுக்க வந்த நபரால் பரபரப்பு.

பூர்வீக சொத்து விவகாரம்: ஆம்புலன்ஸில் வந்த நபரால் பரபரப்பு
நாமக்கல்

குமாரபாளையம் விசைத்தறி அதிபரை கண்டித்து பெண் தீக்குளிக்க முயற்சி

விசைத்தறி உரிமையாளர் மிரட்டுவதாகக் கூறி, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

குமாரபாளையம் விசைத்தறி அதிபரை கண்டித்து பெண் தீக்குளிக்க முயற்சி