/* */

You Searched For "#collectoroffice"

நாகர்கோவில்

மனைவியை சேர்த்து வைக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் கணவன் தீக்குளிக்க...

குமரியில் மனைவியை சேர்த்து வைக்க கோரி, கணவன், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மனைவியை சேர்த்து வைக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் கணவன் தீக்குளிக்க முயற்சி
தர்மபுரி

3-வது அலை வராமல் தடுப்போம்: மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி...

பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து தனி மனித இடைவெளியுடன் நடப்பதுடன், கைகளை அடிக்கடி சோப்பு கிருமிநாசினி யால் சுத்தம் செய்ய வேண்டு்ம்

3-வது அலை வராமல் தடுப்போம்:  மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு
திருச்சிராப்பள்ளி மாநகர்

மாட்டு வண்டியில் மணல் அள்ள கோரி விவசாயிகள் போராட்டம்

மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் ஆதார் அட்டை, ரேஷன் அட்டையை ஒப்படைக்கும் போராட்டம்.

மாட்டு வண்டியில் மணல் அள்ள கோரி விவசாயிகள் போராட்டம்
நாகர்கோவில்

இலவச வீட்டு மனை கேட்டு வந்தவர்கள் திடீர் போராட்டம் - பரபரப்பு

குமரியில் இலவச வீட்டு மனை கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தவர்கள் திடீர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது

இலவச வீட்டு மனை கேட்டு வந்தவர்கள் திடீர் போராட்டம் - பரபரப்பு
கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் 5.57 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு...

கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 776 நியாயவிலைக் கடைகள், மூலமாக சுமார் 5 லட்சத்து 51 ஆயிரத்து 298 குடும்ப அட்டைதாரர்களுக்கு, கொரோனா நிவாரணத்...

கன்னியாகுமரி மாவட்டத்தில்  5.57 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண தொகை: ஆட்சியர் தகவல்
நாகர்கோவில்

ரூ.3 லட்சம் மதிப்பு சொத்து அபகரிப்பு; தர்ணாவில் ஈடுபட்ட மூதாட்டி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.

ரூ.3 லட்சம் மதிப்பு சொத்து அபகரிப்பு; தர்ணாவில் ஈடுபட்ட மூதாட்டி
நாமக்கல்

கொரோனாவுக்கு பெற்றோரை இழந்த 106 குழந்தைகள் : நாமக்கல் கலெக்டர்

நாமக்கல் மாவட்டத்தில், கொரோனா பாதிப்பால் 106 குழந்தைகள், பெற்றோர்களை இழந்ததாக, கலெக்டர் தெரிவித்தார்.

கொரோனாவுக்கு பெற்றோரை இழந்த  106 குழந்தைகள் : நாமக்கல் கலெக்டர்
ஆத்தூர் - சேலம்

சேலம்: இரட்டை பெண் குழந்தைகளை பிரசவித்த தாய் மரணம் - நர்ஸ் மீது புகார்...

பச்சிளம் இரட்டை குழந்தைகளின் தாய் இறந்ததற்கு, செவிலியரே காரணம் எனக்கூறி, சேலம் கலெக்டர் அலுவலக்த்தில் கணவர், உறவினர்கள் புகார் மனு அளித்தனர்.

சேலம்: இரட்டை பெண் குழந்தைகளை பிரசவித்த தாய் மரணம் - நர்ஸ் மீது புகார் கூறி கலெக்டரிடம் உறவினர்கள் மனு
ஜோலார்பேட்டை

பரோலில் வந்துள்ள பேரறிவாளனுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது

பேரறிவாளன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரது சொந்த ஊரான திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டைக்கு அழைத்து வரப்பட்டார்.

பரோலில் வந்துள்ள பேரறிவாளனுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது
தர்மபுரி

பணியமர்த்தக் கோரி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு பட்டதாரிகள்...

தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் பணியில் அமர்த்தகோரி, கலெக்டர் அலுவலகம் முன்பு, பட்டதாரிகள் இன்று முற்றுகை போராட்டம் நடத்தினர்.

பணியமர்த்தக் கோரி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு பட்டதாரிகள் போராட்டம்
திருப்பத்தூர்

துறை அதிகாரிகளுடன் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டத்தில் பெறப்பட்ட மனுக்களை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

துறை அதிகாரிகளுடன் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை கூட்டம்
திருப்பத்தூர்

திருப்பத்தூரில் தூய்மை பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூரில் தூய்மை பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்