/* */

You Searched For "Coimbatore Crime News"

கோவை மாநகர்

போராடி தான் சவுக்கு சங்கருக்கு சிகிச்சை: வக்கீல் கோபாலகிருஷ்ணன்

போராட்டத்திற்கு பின்னர் தான் கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என அவரது வக்கீல் கூறினார்.

போராடி தான் சவுக்கு சங்கருக்கு சிகிச்சை: வக்கீல் கோபாலகிருஷ்ணன் பேட்டி
கோவை மாநகர்

கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு மருத்துவ பரிசோதனை

போலீசார் தாக்கியதில் சவுக்கு சங்கரின் வலது கை முறிவு ஏற்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மனு தாக்கல் செய்திருந்தார்.

கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு மருத்துவ பரிசோதனை
கவுண்டம்பாளையம்

கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்

கோவை விமான நிலையத்தில் 1 கிலோ 220 கிராம் எடை கொண்ட 10 தங்க கட்டிகள் மற்றும் செயின் ஆகியவற்றை சுங்கவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
மேட்டுப்பாளையம்

கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...

கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள் கைது
கவுண்டம்பாளையம்

ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!

அதிகாலையில் மர்ம நபர் இரண்டு சக்கர வாகனத்தின் அமர்ந்து பல்வேறு சாவிகளைப் போட்டு பூட்டை திறக்க முயற்சி செய்கிறார்.

ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
கோவை மாநகர்

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு

டாஸ்மாக் கடையால் தினசரி பிரச்சனை ஏற்பட்டு வருவதாலும், பொதுமக்கள் நிம்மதியாக அப்பகுதியில் வசிக்க முடியவில்லை என புகார்

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!

கேரள மாநிலத்தில் இருந்து கோழி தீவனம் ஏற்றுவதற்காக வந்த லாரி மீது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
க்ரைம்

கோவை மோசடி வழக்கில் கோடிக்கணக்கான பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல்

கோவை மோசடி வழக்கில் சுமார் 12 கோடி பணம், 140 பவுன் நகை, 100 கோடி மதிப்பிலான முக்கிய ஆவணங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

கோவை மோசடி வழக்கில் கோடிக்கணக்கான பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல்
கோவை மாநகர்

திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...

Coimbatore News- திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர் என்று சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் குற்றச்சாட்டு
கோவை மாநகர்

கோவை சிறையில் சவுக்கு சங்கர் உயிருக்கு ஆபத்து: வழக்கறிஞர் பேட்டி

கோவை சிறையில் சவுக்கு சங்கர் சங்கர் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவரது வழக்கறிஞர் அளித்த பேட்டியில் கூறினார்.

கோவை சிறையில் சவுக்கு சங்கர் உயிருக்கு ஆபத்து: வழக்கறிஞர் பேட்டி
கோவை மாநகர்

சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்

காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்தை சவுக்கு சங்கர் தெரிவித்தாக கூறப்படுகிறது.

சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்