/* */

You Searched For "Coimbatore Crime News"

கவுண்டம்பாளையம்

கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை

Coimbatore News- கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியிலும், நண்பர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தி...

கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
தொண்டாமுத்தூர்

நகை பறிப்பு, திருட்டு கொள்ளை சம்பவங்கள் கோவையில் அதிகரித்துள்ளது :...

Coimbatore News- இனிவரும் காலங்களில் தங்க நகை பட்டறை தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பை அரசு வழங்க வேண்டும் என்று வேலுமணி கூறினார்.

நகை பறிப்பு, திருட்டு கொள்ளை சம்பவங்கள் கோவையில் அதிகரித்துள்ளது : எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு
கிணத்துக்கடவு

உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

Coimbatore News- உயர்ரக போதை பொருளான மெதம்பெட்டமைன் வைத்திருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த திவாகர் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்

உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
கோவை மாநகர்

கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...

கோவையில் வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த நாகராஜன் என்பவருக்கு சொந்தமான சொகுசு காருக்கு சொந்தமான காருக்கு தீ வைக்கப்பட்டது.

கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு
கிணத்துக்கடவு

குடிபோதையில் தகராறு செய்த மகனை கத்தியால் குத்தி கொன்ற தந்தை கைது

கோவை அருகே குடிபோதையில் தகராறு செய்த மகனை கத்தியால் குத்தி கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

குடிபோதையில் தகராறு செய்த மகனை கத்தியால் குத்தி கொன்ற தந்தை கைது
தொண்டாமுத்தூர்

கோவை அருகே தடுப்பணை நீரில் மூழ்கி மூன்று மாணவர்கள் உயிரிழப்பு

கோவை அருகே நீச்சல் தெரியாமல் பிரவீன், கவின், தக்க்ஷன் ஆகிய 3 பேரும் நீரில் மூழ்கி இறந்து உள்ளனர்.

கோவை அருகே தடுப்பணை நீரில் மூழ்கி மூன்று மாணவர்கள் உயிரிழப்பு
கோவை மாநகர்

சொத்தை வாங்கிக் கொண்டு தந்தையை விரட்டியடித்த மகன்: நியாயம் வேண்டி...

பல முறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார்.

சொத்தை வாங்கிக் கொண்டு தந்தையை விரட்டியடித்த மகன்: நியாயம் வேண்டி தந்தை தர்ணா
சூலூர்

கோவை அருகே போலீஸ் எனக்கூறி பணம் பறிக்க முயன்ற இளைஞர் கைது

போலீஸ் எனக்கூறி பணம் கொடுத்தால் மது விற்பனை செய்யலாம் என பணம் பறிக்க முயன்ற நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கோவை அருகே போலீஸ் எனக்கூறி பணம் பறிக்க முயன்ற இளைஞர் கைது
கவுண்டம்பாளையம்

கோவையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை

தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலர், மனைவியுடனான தகராறு காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை