/* */

காக்களூர் தனியார் நிறுவனத்தில் செல்போன் திருடிய நபர் கைது

காக்களூரில் தனியார் நிறுவனத்தில் செல்போன் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

காக்களூர் தனியார் நிறுவனத்தில் செல்போன் திருடிய நபர் கைது
X

திருவள்ளூரை அடுத்த காக்களூர் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் இயங்கி வருகின்றது. அந்த தனியார் மோட்டார் சர்வீஸ் நிறுவனத்தில் நேற்று முன்தினம் 2 செல்போன்கள் திருட்டு போனது.

இந்த சம்பவம் குறித்து அந்த செக்யூரிட்டி அலுவலகத்தில் நிர்வாக மேலாளர் சுப்பிரமணியன் அவர்கள் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் தெரிவித்தார். அதை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் தனியார் கம்பணியில் செல்போன்களை திருடியது சென்னையைச் சேர்ந்த கொரட்டூர் மேட்டு தெருவைச் சேர்ந்த கோவிந்தன் (43)என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 2 செல்போன்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 11 May 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?