/* */

கும்மிடிப்பூண்டி: ஏலாதிமேல்பாக்கத்தில் கத்திமுனையில் செல்போன் பறித்த 2 பேர் கைது!

கும்மிடிப்பூண்டி அருகே ஏலாதிமேல்பாக்கம் பகுதியில் கத்திமுனையில் செல்போன் பறித்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

கும்மிடிப்பூண்டி: ஏலாதிமேல்பாக்கத்தில் கத்திமுனையில் செல்போன் பறித்த 2 பேர் கைது!
X

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த பலப்பம்பேடு கண்டிகை பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவர் வேலைக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் ஏலாதிமேல்பாக்கம் அருகே வந்துகொண்டிருந்தார்.

அப்போது 3 பேர் கொண்ட கும்பல் இவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி, கையில் இருந்த செல்போனை பறித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து சந்திரன் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.

Updated On: 13 Jun 2021 8:36 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...