You Searched For "#car"
இராஜபாளையம்
காருக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு- போலீசார் விசாரணை
இராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் சாலையில் காருக்கு மர்ம நபர்கள் தீ வைத்தது தொடர்பாக சேத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விருதுநகர் மாவட்டம்...
ஸ்ரீரங்கம்
கார்கள் மோதிக்கொண்ட விபத்து- 4 வாகனங்கள் சேதம்
திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலை முருங்கபேட்டை அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் -4 வாகனங்கள் சேதம் அடைந்தது.திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலை முருங்கபேட்டை...
ஜெயங்கொண்டம்
சாலையில் சென்ற கார் திடீரென எரிந்தது நாசம் 5 பேர் உயிர் தப்பினர்
சாலையில் சென்ற கார் திடீரென தீ பிடித்து எரிந்து நாசமானது. இதில் இருந்த 5 பேர் அதிர்ஸ்ட வசமாக உயிர் தப்பினர்.
மணப்பாறை
இரு தரப்பினரிடையே மோதல், 31 பேர் கைது
மணப்பாறை அருகே இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் லாரி, கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. இது தொடர்பாக 31 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி
இளம்பெண் காரில் கடத்தல்- 3 பேர் கைது
தூத்துக்குடி அருகே இளம்பெண்ணை காரில் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகிலுள்ள முக்காணியை சேர்ந்தவர் முருகன். ஏரல்...
போடிநாயக்கனூர்
ஆட்டோ – கார் மோதி விபத்து- சிறுவன் உள்பட இருவர் பலி
தேனி மாவட்டம் போடி அருகே கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோ – கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 12வயது சிறுவன் உள்பட இருவர்...
ஏற்காடு
நள்ளிரவில் கார் கண்ணாடி உடைப்பு -போலீஸ் விசாரணை
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நள்ளிரவில் கார் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.ஏற்காடு டவுன் பகுதியை சேர்ந்தவர் முகமது...
பூந்தமல்லி
மோட்டார்பைக்- லாரி மோதி விபத்து : பெண் பலி
திருவள்ளூர் மாவட்டம் குமணன்சாவடி அருகே மோட்டார்பைக் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழந்தார்.திருவள்ளூர் மாவட்டம் ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய...
விருத்தாச்சலம்
விருத்தாசலம் மாவட்டம் : தேமுதிக பிரேமலதா உறுதி
விருத்தாசலம் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்ற மாவட்டமாக மாற்றப்பட வேண்டும் என்று தேமுதிக பிரேமலதா பிரச்சாரம்.
காஞ்சிபுரம்
கமல்ஹாசன் காரை தாக்கிய மர்ம நபர் யார் ?
காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே இன்று நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் பிரச்சார பொது கூட்டத்தில் நடிகர் கமலஹாசன் பங்கேற்று...
மதுரை மாநகர்
காரில் வந்தவர் ஹெல்மெட் அணியாததாக அபராதம்
மதுரையில் காரில் வந்தவர் ஹெல்மெட் அணியவில்லை என காவல்துறையினர் அபராதம் விதித்ததால் காரின் உரிமையாளர் குழப்பமடைந்துள்ளார்.மதுரை எல்லீஸ் நகர் பகுதியில்...
வாசுதேவநல்லூர்
நள்ளிரவில் கார், பைக்கிற்கு தீ வைப்பு
சிவகிரியில் நள்ளிரவு நேரத்தில் கார், 3 பைக்கிற்கு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சிவகிரியில் இருசக்கர வாகனங்களுக்கான...