You Searched For "#car"
அரசியல்
மதுசூதனன் உடல்நிலை குறித்து விசாரிக்க காரில் அதிமுக கொடியுடன் சசிகலா
மதுசூதனன் உடல்நிலை குறித்து விசாரிக்க சசிகலா அப்பல்லோவுக்கு வருகை புரிந்தார்.மருத்துவமனையில் இருந்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் வெளியேறி ...
கிள்ளியூர்
கன்னியாகுமரியில் அதிவேகத்தில் வந்து குளத்தில் மூழ்கிய சொகுசு கார் :...
அதிவேகத்தில் வந்த சொகுசு கார் குளத்தில் மூழ்கியதில் தந்தை மகள் பலியானார்கள்.
பரமக்குடி
பரமக்குடி அருகே இருதரப்பினர் மோதல்.கார்,டிராக்டர் எரிப்பு -வீடுகள்...
பரமக்குடி அருகே இரு தரப்பினர் மோதல். கார், டிராக்டர் எரிப்பு, வீடுகள் சூறை -20 பேர் மீது வழக்கு பதிவு.
ஆவடி
ஆவடியில் குடிபோதையில் காரை வழிமறித்து குத்தாட்டம் போட்ட மதுப்பிரியர்!
ஆவடியில் மதுக்கடை திறந்த மகிழ்ச்சியில் மது குடித்து விட்டு காரை வழிமறித்து நடுரோட்டில் மதுப்பிரியர் குத்தாட்டாம் போட்டார்.
சோழிங்கநல்லூர்
செங்கல்பட்டு: எம்பி பெயரில் இ-பாஸ்... பிரஸ் ஸ்டிக்கர்... காரில்...
செங்கல்பட்டு பள்ளிக்காரணையில் பிரஸ் ஸ்டிக்கர், எம்பியின் பெயரில் இ-பாஸ் ஒட்டிய காரில் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த பல் டாக்டர் கைது செய்யப்பட்டார்.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை அருகே காரில் கடத்தி வந்த மதுபாட்டில்கள் பறிமுதல்
ஜோலார்பேட்டை அருகே காரில் கடத்தி வந்த ஒரு லட்சம் மதிப்பிலான வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல். 3 பேர் கைது
செங்கல்பட்டு
செங்கல்பட்டு: தனியார் கார் பார்க்கிங்கான அரசு நிலம்- மீட்பு நடவடிக்கை...
செங்கல்பட்டில் தனியார் கார் பார்க்கிங்காக மாறிவரும் அரசு நிலத்தை மீட்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
பாப்பிரெட்டிப்பட்டி
தருமபுரி: கார் மோதியதில் டூ வீலரில் சென்ற கணவன், மனைவி உயிரிழப்பு
தருமபுரி அருகே, கார் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற தம்பதி உயிரிழந்தனர்.
பொன்னேரி
சோழவரம் அருகே பண்டிகாவனூரில் கஞ்சா விற்றவர் கைது; கார் பறிமுதல்!
பண்டிகாவனூர் அருகே கஞ்சா விற்ற நபர் கைது செய்யப்பட்டார். 1 கிலோ 150 கிராம் கஞ்சா மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
பெருந்துறை
விஜயமங்கலம் அருகே கார் மோதி 3 பேர் பலி; 3 பேர் படுகாயம்
விஜயமங்கலம் அருகே, தொழிலாளர்கள் மீது கார் மோதிய விபத்தில், 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்; 3 பேர் படுகாயமடைந்தனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் கரையில் நின்ற கார் குளத்தில் பாய்ந்தது
புதுக்கோட்டையில் குளக்கரையில் நிறுத்தி வைக்கப்பட்ட கார் தானாகவே குளத்தில் மூழ்கியது.