You Searched For "#canal"
குமாரபாளையம்
குமாரபாளையம் அருகே சாலையாக மாற்றிய வாய்க்காலை மீட்ட அதிகாரிகள்
குமாரபாளையம் அருகே விவசாயிகள் சிலர் தங்கள் வசதிக்காக வாய்க்காலை சாலையாக மாற்றி ஆக்கிரமிப்பு செய்ததை பொதுப்பணித்துறையினர் மீட்டனர்.
பாப்பிரெட்டிப்பட்டி
கிளைக் கால்வாயில் வாணியாறு அணை தண்ணீர் விட மக்கள் கோரிக்கை
கிளைக் கால்வாயில் வாணியாறு அணை தண்ணீர் விட மாவட்ட நிர்வாகத்திற்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு
சத்தியமங்கலம் அருகே வாய்க்காலில் குதித்து வாலிபர் தற்கொலை
சத்தியமங்கலம் அருகே வாய்க்காலில் குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு
சென்னிமலை வாய்க்காலில் முழ்கி கர்ப்பிணி பெண் சாவு
பாம்பு குறுக்கே வந்ததால் தடுமாறி ஸ்கூட்டர் வாய்க்காலில் பாய்ந்ததில் கர்ப்பிணி பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு
ஈரோட்டில் கால்வாயில் குளித்த மாணவர்களை அரை நிர்வாணமாக்கி உதைத்த...
பெருந்துறை அருகே கால்வாயில் குளித்த தலித் மாணவர்களை அரை நிர்வாணமாக்கி உதைத்த அட்டூழியம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
போளூர்
போளூர் அருகே ஓடை கால்வாயில் அடித்துச் செல்லப்பட்டு விவசாயி உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே ஓடை கால்வாயில் அடித்துச் செல்லப்பட்டு விவசாயி உயிரிழந்தார்.
உதகமண்டலம்
உதகையில் கால்வாயில் விழுந்த பசு மீட்பு
உதகையிலிருந்து குன்னூர் செல்லும் சாலையில் மூடப்படாமலிருக்கும் கால்வாயில் தவறி விழுந்த பசுவை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
திருவெறும்பூர்
திருச்சி அருகே வாய்க்கால் தண்ணீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு
திருச்சி நவல்பட்டு அண்ணாநகர் பகுதியில் வாய்க்காலில் குளித்த 2 சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
தியாகராய நகர்
சென்னை கால்வாய், ஏரிகள் சீரமைப்பு பணி: மாநகராட்சி ஆணையர் நேரில்
சென்னை கால்வாய், ஏரிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஆய்வு மேற்கொண்டார்.
காரைக்குடி
சிவகங்கை - கண்மாய் இங்கே தான் இருக்கு - இ்ங்க இருந்த மணல் எங்கே போச்சு...
கண்மாயில் நீரின்றி வறண்டு கிடப்பதால் அதன் கால்வாய் பகுதியில் ஆற்று மணல் திட்டு அதிகரித்து வருகின்றன - திருட்டும் அதிகரித்து வருவதாக புகார்
மண்ணச்சநல்லூர்
மண்ணச்சநல்லூரில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி, ஆய்வு செய்த...
மண்ணச்சநல்லூரில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணியை எம்எல்ஏ கதிரவன் ஆய்வு செய்தார்.
உசிலம்பட்டி
திருமங்கலம் பிரதானக் கால்வாய் சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
மதுரை அருகே திருமங்கலம் பெரியாறு பிரதானக் கால்வாய் சீரமைக்க இப் பகுதி விவசாயிகள் கோரிக்கை.