/* */

சென்னிமலை வாய்க்காலில் முழ்கி கர்ப்பிணி பெண் சாவு

பாம்பு குறுக்கே வந்ததால் தடுமாறி ஸ்கூட்டர் வாய்க்காலில் பாய்ந்ததில் கர்ப்பிணி பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

சென்னிமலை வாய்க்காலில் முழ்கி கர்ப்பிணி பெண் சாவு
X

பைல் படம்.

சென்னிமலை எம்பி நாச்சிமுத்துநகர் பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் சதீஷ்குமார் என்பவருக்கும் கடந்த 8 மாதத்திற்கு முன்பு திருப்பூரை சேர்ந்த சுமித்ரா (வயது 24) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. சுமித்ரா 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று முன்தினம் சதீஷ்குமார் மனைவி சுமித்ராவுடன் துணி துவைப்பதற்காக, ஓட்டகுளம் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பாம்பு ஒன்று வந்ததுள்ளது.

பாம்பைக் கண்டதும் அதிர்ச்சியடைந்த இருவரும் இருசக்கர வாகனத்துடன் வாய்க்காலில் தவறி விழுந்தனர். இதில் சுமித்ரா தண்ணிரில் அடித்துச் செல்லப்பட்டார். பிறகு நேற்று காலை சுமித்ரா சிறிது தூரத்தில் தண்ணீருக்குள் பிணமாக கிடந்தார். இதுகுறித்து சுமித்ராவின் தந்தை அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஆர்டிஓ விசாரணைக்கு உத்திரவிடப்பட்டுள்ளது.

Updated On: 15 Dec 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  3. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  6. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  7. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  8. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  9. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  10. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...