You Searched For "#busstand"
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் காவல்துறை அலட்சியம்; பர்தா உடையில் நகை, பணம் கொள்ளை
காஞ்சிபுரத்தில் பர்தா உடை அணிந்து நூதன முறையில் நகை மற்றும் பணம் கொள்ளையடித்துச் சென்றது பீதியை ஏற்படுத்தியுள்ளது.
குமாரபாளையம்
காய்கறி மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட் மாஸ் கிளீன்
குமாரபாளையத்தில் காய்கறி மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் மாஸ் கிளீன் செய்யப்பட்டது.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் : பேருந்து நிலைய சாலை செப்பனிடும் பணி தீவிரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொது போக்குவரத்து சில நாட்களில் துவங்க உள்ள நிலையில் பேருந்து நிலைய சாலையினை செப்பனிடும் பணி துவங்கியுள்ளது.
செஞ்சி
செஞ்சி பேருந்து நிலையத்தில் சேறு, சகதி அகற்றம்
செஞ்சி பேருந்து நிலையத்தின் உள்ளே கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்த மழையால் தேங்கி கிடந்த சேறு அகற்றப்பட்டது.
ஈரோடு மாநகரம்
சொந்த ஊர் செல்ல ஈரோடு பேருந்து நிலையத்தில் குவியும் மக்கள் கூட்டம்
தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்துவதையொட்டி சொந்த ஊருக்கு செல்வதற்காக ஈரோடு பேருந்து நிலையத்தில் குவியும் மக்கள்
புதுக்கோட்டை
'பஸ் ஸ்டாண்ட்' இனி காய்கறி மார்க்கெட்
புதுக்கோட்டையில் பேருந்து நிலையத்தில் காய்யகறி மார்க்கெட் செயல்பட உள்ளது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
முழு ஊரடங்கு காலத்திலும் விறு விறுப்பாக தயாராகும் புதிய சத்திரம்...
திருச்சி மாநகரின் அடையாளமாக புனரமைக்கும் பணி
சிவகங்கை
சிவகங்கை பேருந்து நிலையத்தில் காணாமல் போன இருக்கைகள்.
சிவகங்கை பேருந்து நிலையத்தில் இருக்கைகள் இல்லாததால் பயணிகள் தரையில் அமரும் நிலை
சிவகங்கை
மது பாராக மாறிய சிவகங்கை பேருந்து நிலையம்: நோய் பரவும் அபாயம்.!
மது பாராக மாறி வரும் சிவகங்கை பேருந்து நிலையம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
தென்காசி
காற்றுடன் பெய்த மழை: மரம் விழுந்ததில் வாகனங்கள் சேதம்
பாவூர்சத்திரம் பகுதியில் காற்றுடன் மழை பெய்ததில், மரம் முறிந்து விழுந்ததில் வாகனங்கள் சேதம்
உத்திரமேரூர்
பேருந்து நிலையங்களை ஆக்கிரமிக்கும் கட்சி வாகனங்கள்: பொது மக்கள் அவதி
உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகிலேயே தேர்தல் பரப்புரை நடைபெறுவதால், பேருந்துநிலையத்தில் பிரமுகரின் கார்கள் நிறுத்தப்படுவதால் பேருந்து சேவை...
திருப்பெரும்புதூர்
சேதமடைந்த இருக்கைகள்: பயணிகள் அவதி
ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையத்தில் இருக்கைகள் சேதமடைந்து எலும்பு கூடாக உள்ளதால் பயணிகள் பேருந்திற்காக நின்றபடியே காத்திருக்கும் அவலநிலை...