/* */

முழு ஊரடங்கு காலத்திலும் விறு விறுப்பாக தயாராகும் புதிய சத்திரம் பேருந்து நிலையம்

திருச்சி மாநகரின் அடையாளமாக புனரமைக்கும் பணி

HIGHLIGHTS

முழு ஊரடங்கு காலத்திலும்  விறு விறுப்பாக தயாராகும் புதிய சத்திரம் பேருந்து நிலையம்
X

திருச்சி மாநகரின் அடையாளமாக விளங்கக் கூடிய சத்திரம் பேருந்து நிலையத்தை ரூ.17.34 கோடியில் புனரமைக்கும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் இதற்கான பணிகளை செயல்படுத்தத் திட்டமிடப்பட்டு, பொலிவுறு நகரத் திட்ட குழுவுக்கு அனுப்பி ஒப்புதல் கோரப்பட்டது. திட்ட மாதிரியைப் பாா்வையிட்ட இக் குழுவினா் ஒப்புதல் அளித்து பணிகளைத் தொடங்க அறிவுறுத்தினா். இதன்படி, ரூ.17.34 கோடியும் ஒதுக்கப்பட்டது.

திருச்சியில் முழு முடக்கம் காரணமாக அனைத்து பணிகளும் முடங்கி உள்ளது. பொதுமக்கள் ஊராடங்கை மீறி வெளியே செல்லும் நிலையும் காணமுடிகிறது. இந்நிலையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஊரடங்கு நிலையிலும் கட்டுமான பணிகள் துரிதமாக நடைபெறுகிறது.

பேருந்து பயணிகள் நிற்க தற்காலிக நிழற்குடைகள் அமைக்கப்படும். இந்தப் பகுதியில் பேருந்துகள் செல்லும் இடம் குறித்த அறிவிப்புப் பலகை, குடிநீா் வசதி, மின் விளக்கு வசதியும் உள்ளது. புனரமைப்பு பணிகள் தற்பொழுது முடியும் தருவாயில் உள்ளது.

#Trichy #முழுஊரடங்கு #திருச்சி #பேருந்துநிலையம். # கொரானா #ஊரடங்கு #இன்ஸ்டா செய்தி #இன்ஸ்டாநியூஸ் #Instanews #busstand #lockdown #covid19


Updated On: 13 May 2021 11:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது