/* */

சேதமடைந்த இருக்கைகள்: பயணிகள் அவதி

ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையத்தில் இருக்கைகள் சேதமடைந்து எலும்பு கூடாக உள்ளதால் பயணிகள் பேருந்திற்காக நின்றபடியே காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சேதமடைந்த இருக்கைகள்: பயணிகள் அவதி
X

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பகுதி பண்ணாட்டு உள்ளிட்ட சிறுகுறு தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாகும். இங்கு நாள்தோறும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் வடமாநில உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பணிக்காக வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் பேருந்திற்காக காத்திருக்கும் பயணிகள் அமருவதற்கு இரும்பினால் இருக்கைகள் அமைக்கபட்டிருந்த நிலையில் இவை அனைத்தும் தற்போது அனைத்தும் எலும்பு கூடுகளாக காட்சியளிக்கிறது. பயணிகள் அனைவரும் நின்றுகொண்டே பேருந்திற்காக காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. வயதானோர், கர்ப்பிணிகள் என பலர் இதில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இவை அனைத்தையும் புதுபித்தோ அல்லது மாற்றியமைத்தால் இவர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.




Updated On: 23 March 2021 8:37 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  2. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  3. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  4. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  5. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 232 கன அடியாக அதிகரிப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்