You Searched For "#arrested"
ஜெயங்கொண்டம்
பிளஸ்1 மாணவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த பிளஸ் 2 மாணவன் கைது
பிளஸ்1 மாணவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலை செய்த பிளஸ் டூ மாணவனை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு
கோபி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இலங்கை அகதி உட்பட 3 பேர் கைது
கோபிசெட்டிபாளையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இலங்கை அகதி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
குமாரபாளையம்
குமார பாளையம் அருகே கொலை முயற்சி வழக்கில் தறி தொழிலாளி கைது
குமாரபாளையம் அருகே கொலை முயற்சி வழக்கில் தறி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
வேளச்சேரி
கத்திமுனையில் பெண் பாலியல் வன்புணர்வு : பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்...
சென்னையில் தனியாக வசித்த பெண்ணை கத்தி முனையில் பாலியல் வன்புணர்வு செய்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர்
திருவள்ளூரில் முக்கிய பிரமுகரை கொலை செய்ய திட்டம்: 5 பேர் கைது
திருவள்ளூரில் முக்கிய பிரமுகரை கொலை செய்ய திட்டமிட்டு திருமண மண்டபத்தில் பதுங்கியிருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேனி
மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம் செய்து கொலை: 17 வயது சிறுவன்...
கூடலுாரி்ல் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கற்பழித்து கொலை செய்ததாக 17 வயது சிறுவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொன்னேரி
அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கொலை: 10 பேர் கைது
அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்புள்ளதாக 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு
சித்தோடு அருகே சட்டவிரோதமாக சாராயம் வைத்திருந்த நபர் கைது
சித்தோடு அருகே சட்டவிரோதமாக சாராயம் வைத்திருந்த நபரை கைது செய்த போலீசார் 15 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
தென்காசி
திருட்டில் ஈடுபட்ட இரண்டு திருநங்கைகள் கைது
குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என தென்காசி மாவட்ட காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.
தென்காசி
தென்காசியில் குற்றச்செயலில் ஈடுபட்ட 5 திருநங்கைகள் கைது
தென்காசியில் குற்றச்செயலில் ஈடுபட்ட 5 திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல்
நாமக்கல்: டிரைவர் கொலை வழக்கில் 3 பேர் கைது
நாமக்கல்லில் முன் விரோதம் காரணமாக கார் டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வழக்கில், 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
திருவொற்றியூர்
கள்ளக்காதல் தகராறில் திமுக பிரமுகர் தலை துண்டித்து காெலை: பெண் உட்பட 3...
திருவொற்றியூர் ராயபுரத்தில் திமுக பிரதிநிதி ஒருவரை கொலை செய்து வீட்டிற்குள் மூன்று நாட்களாக வைத்திருந்ததால் பரபரப்பு.