/* */

சித்தோடு அருகே சட்டவிரோதமாக சாராயம் வைத்திருந்த நபர் கைது‌

சித்தோடு அருகே சட்டவிரோதமாக சாராயம் வைத்திருந்த நபரை கைது செய்த போலீசார் 15 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

சித்தோடு அருகே சட்டவிரோதமாக சாராயம் வைத்திருந்த நபர் கைது‌
X

கைது செய்யப்பட்ட மூர்த்தி.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த சித்தோடு காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் சட்டவிரோதமாக நடைபெறும் செயல்கள் குறித்து நேற்று சோதனை நடத்தினர். அப்போது சிந்தன்குட்டை பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி (வயது 33) என்பவரை போலீசார் பிடித்து சோதனை செய்தனர்.

சோதனையில், 18 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் குடத்தில் 15 லிட்டர் விஷ சாராயம் வைத்திருந்த தெரியவந்தது. இதையடுத்து, சட்டவிரோதமாக சாராயம் வைத்திருந்த மூர்த்தியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 15 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Updated On: 18 May 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  9. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்