You Searched For "#arrested"
அரியலூர்
இணையம் மூலம் பணமோசடி செய்த நபரை கைது செய்த சைபர் கிரைம் போலீசார்
காப்பீடு பெற்று தருவதாக கூறி இணையம் மூலம் பண மோசடி செய்த கர்நாடகத்தை சேர்ந்த நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
தென்காசி
தென்காசி அருகே கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட நபர் குண்டர் சட்டத்தில்...
காமராஜர் சிலை பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர்.
தேனி
தேனியில் கஞ்சா விற்ற கணவன்- மனைவி கைது
தேனியில் கஞ்சா விற்ற கணவன்- மனைவியை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி
மது, புகையிலை, லாட்டரி சீட்டு விற்பனை செய்த 24 பேர் கைது
தென்காசி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மது, புகையிலை, லாட்டரி சீட்டு விற்பனை செய்த 24 பேர் கைது.
பாலக்கோடு
வீட்டில் பதுக்கி வைத்த 500 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது
காளப்பனஹள்ளி அருகே வீட்டில் பதுக்கி வைத்த 500 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் ஒருவரை கைது செய்தனர்.
ஈரோடு
கவுந்தப்பாடி அருகே ஆடு திருடிய 3 பேர் கைது
கவுந்தப்பாடி அருகே மேய்ச்சலுக்கு விட்டு இருந்த ஆட்டை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருத்தணி
திருத்தணி அருகே கஞ்சா கடத்திய 4 வாலிபர்கள் கைது
திருத்தணி அருகே கஞ்சா கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து நாட்டுத்துப்பாக்கி மற்றும் 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு
கோபிசெட்டிபாளையம் அருகே போக்சோ சட்டத்தின் கீழ் டிரைவர் கைது
பள்ளி மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய, டிரைவர் மீது கோபி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு.
பத்மனாபபுரம்
ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் செயின் பறித்த இருவர் கைது
குமரியில் ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் செயின் பறித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
நாங்குநேரி
களக்காடு வனப்பகுதியில் கடமான் வேட்டையாடிய 3 பேர் கைது
களக்காடு வனப்பகுதியில் கடமான் வேட்டையாடிய 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
ஈரோடு
அத்தாணி: தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்தவர் கைது
அந்தியூர் அருகே உள்ள அத்தாணியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
பத்மனாபபுரம்
அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பில் சிறுமி பலியான சம்பவம்: 2 பெண்கள்
குமரியில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பில் சிறுமி பலியான சம்பவத்தில் மேலும் 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.