/* */

You Searched For "#/AIADMK"

ஈரோடு

கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் முன்பு நீர்மோர் பந்தல் திறப்பு

கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் முன்பு அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட இலவச நீர்மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்து வைத்தார்.

கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் முன்பு நீர்மோர் பந்தல் திறப்பு
கீழ்பெண்ணாத்தூர்‎

வேட்டவலம் அதிமுக நகர செயலாளர் கைது: 100-க்கும் மேற்பட்ட போலீசார்...

வேட்டவலம் அ.தி.மு.க. நகர செயலாளர் கைது செய்யப்பட்டதையடுத்து 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

வேட்டவலம் அதிமுக நகர செயலாளர் கைது: 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு
தர்மபுரி

தர்மபுரி அதிமுகவில் 279 பதவிகளுக்கு உட்கட்சி தேர்தல்: முன்னாள்...

தர்மபுரி அதிமுகவில் 279 பதவிகளுக்கு நடைபெற்ற உட்கட்சி தேர்தலில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், ஆர்.காமராஜ் பங்கேற்றனர்.

தர்மபுரி அதிமுகவில் 279 பதவிகளுக்கு உட்கட்சி தேர்தல்: முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு
சோழவந்தான்

அலங்காநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

அலங்காநல்லூரில், அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. நீர் மோர் பந்தum திறந்துவைத்தார்.

அலங்காநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
குமாரபாளையம்

காலியாக உள்ள அதிமுக நகர செயலர் பொறுப்பு: கட்சியினர் எதிர்ப்பார்ப்பு

குமாரபாளையத்தில் காலியாக உள்ள அதிமுக நகர செயலர் பொறுப்புக்கு யார் நியமனம் செய்யப்படுவார்கள் என கட்சியினரிடையே பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

காலியாக உள்ள அதிமுக நகர செயலர் பொறுப்பு: கட்சியினர் எதிர்ப்பார்ப்பு
திருநெல்வேலி

சேரன்மகாதேவியில் மாற்று கட்சியை சேர்ந்த 100 பேர் அதிமுகவில் இணைவு

சேரன்மகாதேவியில் மாற்று கட்சிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் மாவட்ட செயலாளர் தச்சை-கணேசராஜா முன்னிலையில் அதிமுகவில் இணைவு

சேரன்மகாதேவியில் மாற்று கட்சியை சேர்ந்த 100 பேர் அதிமுகவில் இணைவு
குமாரபாளையம்

அதிமுக.,விலிருந்து நீக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு நகர்மன்ற தலைவர்...

குமாரபாளையத்தில் அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு நகரமன்ற தலைவர் ஆறுதல் கூறினார்.

அதிமுக.,விலிருந்து நீக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு நகர்மன்ற தலைவர் ஆறுதல்
குமாரபாளையம்

7 பேர் கட்சி நீக்கத்திற்கு கட்சிக்கட்டுப்பாடு தான் காரணம்: முன்னாள்...

குமாரபாளையத்தில் 7 பேர் கட்சியை விட்டு நீக்கப்பட்டது குறித்த கேள்விக்கு கட்சிக்கட்டுப்பாடு என முன்னாள் அமைச்சர் நழுவினார்.

7 பேர் கட்சி நீக்கத்திற்கு கட்சிக்கட்டுப்பாடு தான் காரணம்:  முன்னாள் அமைச்சர்
தேனி

தேனியில் நாளை ராஜினாமாவா? பதவியேற்பா? திமுகவில் திக்.. திக்...

தேனியில் நாளை காலை தி.மு.க., தனது பதவியை ராஜினாமா செய்யுமா? வருவது வரட்டும் என பதவியேற்குமா? என்று தேனி மாவட்டம் முழுவதும் எதிர்பார்ப்பு

தேனியில் நாளை ராஜினாமாவா? பதவியேற்பா? திமுகவில் திக்.. திக்...
தமிழ்நாடு

நினைத்தது நடக்க அகஸ்தியர் பாத பீடத்தில் சசிகலா தியானம்

தென்காசி மாவட்டத்திற்கு சுற்றுபயணம் வந்த சசிகலா அகஸ்தியர் பாத பீடத்தில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார்.

நினைத்தது நடக்க அகஸ்தியர் பாத பீடத்தில் சசிகலா தியானம்