/* */

You Searched For "#agriculture"

சேலம்

சிறு, குறு விவசாயிகளுக்கு மானியத்தில் புதிய மின் மோட்டார்

சிறு, குறு விவசாயிகளுக்கு பழைய திறனற்ற மின் மோட்டார்களுக்குப் பதிலாக மானியத்துடன் கூடிய புதிய மின் மோட்டார் வழங்கப்பட உள்ளது.

சிறு, குறு விவசாயிகளுக்கு மானியத்தில் புதிய மின் மோட்டார்
இந்தியா

விவசாய வருமானத்திற்கு வரி விலக்கு: அஸ்ஸாம் அமைச்சரவை ஒப்புதல்

அஸ்ஸாம் தேயிலை 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு விவசாய வருமானத்திற்கு 3 ஆண்டுகளுக்கு வரி விலக்கு அளிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

விவசாய வருமானத்திற்கு வரி விலக்கு: அஸ்ஸாம் அமைச்சரவை ஒப்புதல்
நாமக்கல்

பயிர்களைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த கோடை உழவு அவசியம்:...

பயிர்களைத் தாக்கும்பூச்சிகளை கட்டுப்படுத்த விவசாயிகள் அவசியம் கோடை உழவை மேற்கொள்ள வேண்டும் என வேளாண்மைத்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

பயிர்களைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த கோடை உழவு அவசியம்: வேளாண்துறை
தஞ்சாவூர்

மதுக்கூர் அருகே தென்னை விவசாயிகளுடன் வேளாண் அதிகாரிகள் கலந்தாய்வு

மதுக்கூர் அருகே தென்னை விவசாயிகளுடன் வேளாண் அதிகாரிகள் கலந்தாய்வு மற்றும் வயலாய்வு நடைபெற்றது.

மதுக்கூர் அருகே தென்னை விவசாயிகளுடன் வேளாண் அதிகாரிகள் கலந்தாய்வு
சேலம்

வேளாண் அலுவலர்களுடன் மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு, குறைதீர்வு...

வேளாண்மைத் துறையின் அலுவலர்களுடன் மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு மற்றும் குறைதீர்வு குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

வேளாண் அலுவலர்களுடன் மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு, குறைதீர்வு குழுக்கூட்டம்
திருவண்ணாமலை

சாமை பயிர் சாகுபடி செய்ய வேளாண் இணை இயக்குனர் அறிவுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் சராசரியாக 14 ஆயிரத்து 826 ஏக்கர் பரப்பில் சாமை பயிர் சாகுபடி செய்யப்படுகிறது என்று மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர்...

சாமை பயிர் சாகுபடி செய்ய வேளாண் இணை இயக்குனர் அறிவுறுத்தல்
காஞ்சிபுரம்

நவரை பருவத்திற்கு காஞ்சியில் 123 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஐந்து ஒன்றியங்களில் 62,615 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.

நவரை பருவத்திற்கு  காஞ்சியில் 123 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்
ஈரோடு

அரசின் வேளாண் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்:...

அரசின் வேளாண் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கொமதேக பொதுச் செயலாளரும், எம்எல்ஏவுமான ஈஸ்வரன் அறிவுறுத்தினார்.

அரசின் வேளாண் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்: எம்எல்ஏ ஈஸ்வரன்
தஞ்சாவூர்

மதுக்கூர் வட்டாரத்தில் 50 சதவீத மானியத்தில் உளுந்து விதைகள் வழங்கல்

மதுக்கூர் வட்டாரத்தில் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு உளுந்து விதைகளை உழவர் நலத்துறை அலுவலர்கள் வழங்கினர்.

மதுக்கூர் வட்டாரத்தில் 50 சதவீத மானியத்தில் உளுந்து விதைகள் வழங்கல்
தஞ்சாவூர்

மோகூர் ஊராட்சியில் 250 விவசாயிகளுக்கு 500 தென்னங்கன்றுகள் வழங்கல்

மோகூர் ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 250 விவசாயிகளுக்கு 500 தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.

மோகூர் ஊராட்சியில் 250 விவசாயிகளுக்கு 500 தென்னங்கன்றுகள் வழங்கல்
திருவண்ணாமலை

உள்ளூர் ரக பயிர்களை மேம்படுத்த கண்காட்சி: விவசாயிகள் கலந்துகொள்ள...

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வெம்பாக்கத்தில் 28-ந் தேதி உள்ளூர் ரக பயிர்களை மேம்படுத்துவதற்கான கண்காட்சி நடைபெற உள்ளது.

உள்ளூர் ரக பயிர்களை மேம்படுத்த கண்காட்சி: விவசாயிகள் கலந்துகொள்ள வேண்டுகோள்