/* */

You Searched For "#agriculture"

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டையில் பயிர் அறுவடை பரிசோதனைக்கான புத்தாக்க பயிற்சி

பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் பயிர் அறுவடை பரிசோதனை குறித்த புத்தாக்க பயிற்சி நடைபெற்றது.

பட்டுக்கோட்டையில் பயிர் அறுவடை பரிசோதனைக்கான புத்தாக்க பயிற்சி
தஞ்சாவூர்

நெம்மேலி கிராமத்தில் 300 குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கல்

நெம்மேலி கிராமத்தில் 300 குடும்பங்களுக்கு 100 சதவீத மானியத்தில் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.

நெம்மேலி கிராமத்தில் 300 குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கல்
செய்யாறு

திருவண்ணாமலை அமைதி கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பால் சலசலப்பு

விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளுடன் நடந்த அமைதி கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.

திருவண்ணாமலை அமைதி கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பால் சலசலப்பு
தஞ்சாவூர்

மதுக்கூர் அருகே 300 குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கல்

தளிக்கோட்டை பஞ்சாயத்தில் 300 குடும்பங்களுக்கு தலா இரண்டு தென்னங்கன்றுகள் மற்றும் ஆத்மா திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு குடல் புழு நீக்க மருந்து...

மதுக்கூர் அருகே 300 குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கல்
தஞ்சாவூர்

மதுக்கூர் அருகே மண் மாதிரிகள் குறியீட்டுடன் செயலியில் நேரடி

மதுக்கூர் அருகே விவசாயிகளின் மண் மாதிரிகள் குறியீட்டுடன் செயலியில் நேரடியாக பதிவேற்றம் செய்யப்படுகிறது.

மதுக்கூர் அருகே மண் மாதிரிகள் குறியீட்டுடன் செயலியில் நேரடி பதிவேற்றம்
தஞ்சாவூர்

மதுக்கூர் வட்டார விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் உரம்

மதுக்கூர் வட்டார விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் உரம் வழங்கப்படும் என வேளாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மதுக்கூர் வட்டார விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் உரம்
திருவண்ணாமலை

நம்மாழ்வார் விருதுக்கு விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

விவசாயிகள் நம்மாழ்வார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று திருவண்ணாமலை வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

நம்மாழ்வார் விருதுக்கு விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு
திருவண்ணாமலை

பாரம்பரிய நெல் விதை வங்கி பராமரிப்பு திட்டத்தில் ஊக்கத்தொகை பெற...

பாரம்பரிய நெல் விதை வங்கி பராமரிப்பு திட்டத்தில் ஊக்கத்தொகை பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய நெல் விதை வங்கி பராமரிப்பு திட்டத்தில் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு
தஞ்சாவூர்

மதுக்கூர் வட்டார பகுதிகளில் வேளாண் இணை இயக்குனர் திடீர் ஆய்வு

தஞ்சாவூர் வேளாண் இணை இயக்குனர் நல்லமுத்து ராஜா மதுக்கூர் வட்டார பகுதிகளில் குறுவை சாகுபடி குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

மதுக்கூர் வட்டார பகுதிகளில் வேளாண் இணை இயக்குனர் திடீர் ஆய்வு
தஞ்சாவூர்

மதுக்கூர் வட்டார உர விற்பனை மையங்களில் வேளாண் உதவி இயக்குனர் திடீர்...

மதுக்கூர் வட்டார உர விற்பனை மையங்களில் வேளாண் உதவி இயக்குனர் உள்ளிட்ட குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

மதுக்கூர் வட்டார உர விற்பனை மையங்களில் வேளாண் உதவி இயக்குனர் திடீர் ஆய்வு
சேலம்

சிறு, குறு விவசாயிகளுக்கு மானியத்தில் புதிய மின் மோட்டார்

சிறு, குறு விவசாயிகளுக்கு பழைய திறனற்ற மின் மோட்டார்களுக்குப் பதிலாக மானியத்துடன் கூடிய புதிய மின் மோட்டார் வழங்கப்பட உள்ளது.

சிறு, குறு விவசாயிகளுக்கு மானியத்தில் புதிய மின் மோட்டார்
இந்தியா

விவசாய வருமானத்திற்கு வரி விலக்கு: அஸ்ஸாம் அமைச்சரவை ஒப்புதல்

அஸ்ஸாம் தேயிலை 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு விவசாய வருமானத்திற்கு 3 ஆண்டுகளுக்கு வரி விலக்கு அளிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

விவசாய வருமானத்திற்கு வரி விலக்கு: அஸ்ஸாம் அமைச்சரவை ஒப்புதல்