திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி , இன்று 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Update: 2021-11-24 15:26 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் 24 ம் தேதி மட்டும் புதிதாக 2 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 57 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News