திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; இன்று 5 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர்.

Update: 2022-03-14 14:15 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் 13 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News