திருவண்ணாமலை மாவட்டத்தில் 289 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 289 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-01-13 13:58 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில், இன்று   289 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சுகதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 32 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தொற்று பாதித்து, 1120 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று  இருவர் உயிரிழந்தனர். 

Tags:    

Similar News