திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 05 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, இன்று 16 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர்.

Update: 2021-11-15 14:11 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 15 ம் தேதி மட்டும் புதிதாக 5 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 16 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். 86 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News