திருவண்ணாமலை மாவட்டத்தில் 38 பேருக்கு கொரோனா தொற்று
திருவண்ணாமலை மாவட்டத்தில் 38 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 03 ம் தேதி மட்டும் புதிதாக 38 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 36 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுநாள்வரை உயிரிழப்பு இல்லாதிருந்த நிலையில் இன்று 2 பேர் உயிரிழந்தனர். 363 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.