திருவண்ணாமலை மாவட்டத்தில் 592 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 592 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-01-22 14:25 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில், இன்று ஒரே நாளில்,   592 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சுகதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலையில் இன்று 486 பேர், தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டம் முழுவதும் தொற்றால்,  தற்போது  3008 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News