திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி , இன்று ஒருவர் உயிரிழந்தார்.

Update: 2021-11-25 14:39 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 25 ம் தேதி மட்டும் புதிதாக 5 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 3 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று ஒருவர் உயிரிழந்தார். 61 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News