சுற்றுசூழல் மற்றும் எரிபொருள் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம்

பேட்டை புறநகர் பஞ்சாயத்தில் சுற்றுசூழல் மற்றும் எரிபொருள் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

Update: 2021-12-23 06:00 GMT

நெல்லையை அடுத்துள்ள பேட்டை புறநகர் பஞ்சாயத்தில்,  சுற்றுசூழல் மற்றும் எரிபொருள் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. 

நெல்லையை அடுத்த பேட்டை புறநகர் பஞ்சாயத்தில், சுற்றுசூழல் மற்றும் எரிபொருள் சேமிப்பு குறித்து விழிப்புணர்வ கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைவர் சின்னதுரை தலைமை தாங்கினார்.

பணி நிறைவு பெற்ற தூய யோவான் கல்லூரி தாவரவியல் துறை தலைவர் முனைவர். செல்வின் சாமுவேல் மற்றும் பெட்ரோலியம் கன்ஸர்லேசன் ரிசர்ச் அசோஸியேசன் இனணந்து பொதுமக்களிடையே சுற்றுசூழல் மற்றும் எரிபொருள் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதில் துணைத் தலைவர் சுப்புலட்சுமி, வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொது மககள், வேளாண் பெருமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News