நெல்லை மாநகராட்சி 22வது வார்டில் போட்டியிட அதிமுக வேட்பாளர் மனு தாக்கல்

நெல்லை மாநகராட்சி 22 வார்டில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் பாலுசாமி உதவி தேர்தல் அலுவலரிடம் மனு தாக்கல்.

Update: 2022-02-05 06:01 GMT

திருநெல்வேலி மாநகராட்சியில் 22வது வார்டில் அதிமுக சார்பில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு பாலுசாமி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

திருநெல்வேலி மாநகராட்சியில் 22வது வார்டில் அதிமுக சார்பில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு பாலுசாமி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளுக்கும் அதிமுக, திமுக உட்பட பல்வேறு கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

திருநெல்வேலி மாநகராட்சி நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு அஇஅதிமுக சார்பில் வார்டு எண் 22ல் போட்டியிடும் வேட்பாளர் பாலுசாமி தேர்தல் உதவி அலுவலர் பைஜுவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

Tags:    

Similar News