சுரண்டை நகர் பகுதியில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

தென்காசி மாவட்டம், சுரண்டை நகர் பகுதியில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள் வருமாறு:

Update: 2021-10-03 02:45 GMT

ஞாயிறு 03/10/2021 காலை 7 மணி முதல் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்* நடைபெறும் இடங்கள்:

1.பேரூராட்சி அலுவலகம், சுரண்டை

2.முப்புடாதி அம்மன் கோவில்,சுரண்டை

3.ஜவகர் நடுநிலைப்பள்ளி, சுரண்டை

4.சமுதாய நலக்கூடம், ஆலடிபட்டி

5.இந்து நாடார் திருமண மண்டபம். கீழச்சுரண்டை

Tags:    

Similar News