மே தினத்தன்று தென்காசி மாவட்ட மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு
மே தினத்தை முன்னிட்டு, தென்காசி மாவட்ட மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் வருகின்ற 01.05.2022 அன்றே மே தினம் என்பதால், அரசு மதுபானக்கடைகள் மற்றும் தனியார் மதுபானக்கூடங்கள், தங்கும் விடுதியுடன் கூடிய மதுபானக் கூடங்கள் அனைத்தும் அன்று இயங்காது. என மாவட்ட ஆட்சியர் அலுவலக குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.