ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் துவக்கம்
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் துவங்கப்பட்டது.
இந்த முகாமில் இன்று அலுவலக ஊழியர்கள் உள்பட பொதுமக்கள் 55 பேர் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொண்டனர்