ராணிப்பேட்டையில் கருணாநிதி படத்திற்கு அமைச்சர் காந்தி மலர்தூவி மரியாதை

ராணிப்பேட்டையில் முன்னாள் முதல்வர் மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி படத்திற்கு அமைச்சர் காந்தி மலர்தூவி மரியாதை

Update: 2021-06-03 13:20 GMT

ராணிப்பேட்டையில் முன்னாள் முதல்வர் மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி படத்திற்கு அமைச்சர் காந்தி மலர்தூவி மரியாதை

தமிழகத்தின்முன்னாள் முதல்வரும் மறைந்த முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதியின் பிறந்த நாளான  இன்று   தமிழக கைத்தறி மற்றும் துணி நூல்பிரிவு அமைச்சர் காந்தி தனது குடும்பத்தினர் அனைவருடனும் இராணிப்பேட்டையிலுள்ள அவரது வீடு முன்பாக வீட்டின் முன்பாக மலர்களால் அலங்கரித்து  வைத்திருந்த கருணாநிதியின்உருவப்படத்திற்கு மலர்தூவி   வணங்கி மரியாதை செலுத்தினர்.

பின்னர்  கொரோளா ஊரடங்கில் நலிவடைந்தவர்களுக்கு அரிசி,மளிகைப்பொருட்கள், மரக்கன்றுகள் மற்றும் பிரியாணிப் பொட்டலங்களை வழங்கினார். இவ்விழாவில்  இராணிப்பேட்டை திமுகவினர் மற்றும் பொதுமக்கள் பலர். கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News